எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.- காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய வள்ளல் டாக்டர் சு.ஆ.அழகப்ப செட்டியாரின் 110 வது பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் மற்றும் அழகப்பா குழும உறுப்பினர்கள் சார்பில் அழகப்பர் திருவிழாவாக மிகச்சிறப்பாக ஏப்ரல் 6, 2019 காரைக்குடி பவ்நகர் அரங்கில் கொண்டாப்பட்டது இச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியில் தன் அர்ப்பணிப்பை நல்கி தொடக்கப்பள்ளி முதல் தொழில் கல்வி வரை உருவாக்கி அரும்பெருந் தொண்டாற்றிய அழகப்பா செட்டியார்க்கு ஒரு அர்பணிப்பு விழாவாக கொண்டாப்பட்டது. அவரது தன்னலமற்ற தொண்டினால் உலகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வியை அவர்களது வீட்டின் வாயிலிலேயே கிடைக்கச்செய்தார். அதனால் இன்று 30,00,000 கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகி இச்சமுதாயத்திற்கு அவர்கள் தங்கள் பங்கினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அழகப்பார் திருவிழா அன்று 30 கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் அழகப்பா செட்டியாரின் புகைப்பட கண்காட்சி உணவு கூடங்கள், புத்தக கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு சவாரிகள் போன்றவை இடம்பெற்றன. இந்த திருவிழாவில் முக்கிய சிறப்பம்சமாக ஜம்பெரும்கர்ப்பிங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இளவரசராய் இருந்து ஏற்றமிகு புலவராய் புகழ்பெற்ற இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற இந்த புராண காவியத்தை தன்னுடைய அற்புத பாடல் திறந்தாலும் உணர்வூட்டும் இயக்கத்தாலும் பிரமாண்டமான வகையில் மெய் சிலிர்க்கும் நிகழ்ச்சியாக நாட்டிய பேரரசு மதுரை சு.முரளிதரன் உருவாக்கி வழங்கினார்.
இந்த நாட்டிய நிகழ்ச்சி இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தை சார்ந்தது ஆகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சோழப்பேரரசின் கீழிருந்த காவேரிப்பூம்பட்டினத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் இக்காவியத்தின் கண்ணகியும் கோவலனும் இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அரங்கில் பிரமாண்டமாக டிஜிட்டல் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு முதல் நூற்றாண்டில் நிகழ்;த இக்காவியத்தை பார்வையாளர்களின் கண்முன் நேரலையாக நிகழ்த்;தபட்டது. இந்த நாட்டிய நாடகத்தில் கலைமாமணி உமா முரளிதரன் கண்ணகியாகவும், காவியா முரளிதரன் மதாவியாகவும், மதுரை சு.முரளிதரன் கோவலனாகவும், சிவகுமார் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆகவும், செல்வி தேவி அலமேலு வைரவன் பாண்டிய மகாராணியாகவும் வேடமேற்ற முக்கிய கலைஞர்கள் ஆவர்.
இந்த நடனமானது அரங்கில் அமைதியையும், பிரமிப்பையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி அனைவரையும் அக்காவியத்தில் திளைக்கச் செய்தது. முன்னதாக காரைக்குடி தமிழிசை சங்கத் தலைவரும் அழகப்பா கல்வி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் திரு. ராமநாதன் வைரவன் அவர்கள் அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு வரவேற்புரை வழங்கினார். இந்த திருவிழாவில் 7500 கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வெளியிட்ட நினைவுமலர் கையேட்டினை பள்ளத்தூர் தொழில் அதிபர் திரு.பழ.படிக்காசு மற்றும் திரு.வி.சேதுராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவ்விழாவில் பங்கு பெற்ற நடன கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அரங்க அமைப்பார்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. இந்த நிகழ்சியானது அழகப்பா செட்டியாரால் உருவாக்கப்;பெற்ற அழகப்பா கல்வி குழுமத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவும் எழுச்சி பெறவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திதந்துள்ளது. இறுதி நிகழ்வாக காரைக்குடி தமிழிசை சங்கத்தின் செயலாளர் திரு சுந்தரராமன் அவர்கள் இந்த விழாவிற்கு நன்றியுரை வழங்கி நிகழச்சி நிறைவுபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


