முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு .

புதன்கிழமை, 27 நவம்பர் 2019      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் துணைத்தலைவர் ஸ்ரீகண்டன்ராஜா, செயலாளர் வெங்கடே~;வரராஜா,இணைச்செயலாளர் மணிவண்ணன், ராஜபாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த  தென்னக ரயில்வே துறை பொது மேலாளர் ஜான் தாமஸிடம்; அளித்துள்ள மனுவில்:
சிலம்பு ரயிலை சென்னைக்கு தினந்தோறும் ,தேஜஸ் ரயிலை செங்கோட்டையில் இருந்தும், கோவைக்கு வணிக ரீதியாக தினந்தோறும் இயக்கவும்!
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு முழுவதும் நிழற்குடை அமைக்கவும், கொல்லம் – பெங்க@ருக்கு எக்ஸ்பிரஸ் ரயில், சிலம்பு எக்ஸ்பிரஸை ரெகுலராக இயக்க வேண்டும்.
 முன்பதிவை அறிய ரெயில் நிலையைத்தில் தொடு திரை அமைக்க வேண்டும்,மேற்கூரை மின்விளக்குகள், ஆகியவை இரண்டு பிளாட்பாரங்களின் முழுவதும் கூடுதல் திறனுடன் கூடிய ஜெனரேட்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,இரண்டாவது நடைமேடையில் கழிப்பறை,சிற்றுண்டி கடை மற்றும் மேம்;பாலம் முடியும் வரை ரயில்நிலைத்தின் கிழக்கு பக்கம் வாகன நிறுத்தம். உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவினை அளித்தார்
இதே போன்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தென்னகர ரெயில்வே ஆலோசனைக்குழுவின் உறுப்பினரும், அதிமுக நகரச்செயலாளருமான, பாஸ்கரன் ரெயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து