முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பீதி காரணமாக அயர்லாந்து - வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக அயர்லாந்து-வங்காளதேசம் இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி - 20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசம் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் இம்மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அயர்லாந்து-வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து