எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நீரிழிவு ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தி கொரோனா உயிரிழப்பு சதவீதத்தை தவிர்க்க வேண்டும் என்று மணலி மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார், அப்போது அவர் பேசுகையில்,
சென்னை மாநகராட்சியின் மண்டலமான மணலி, நோய்தொற்று பாதிப்பில் கடைசி மண்டலமாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 1419 பேர் நோய்ததொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 1135 பேர் பூரண குணமடைந்திருக்கிறார்கள் என்று நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகவும் நம்பிக்கை அளிக்கும் தகவலாகவும் இருக்கிறது.
இந்த மண்டலத்தில் இறப்பு சதவீதமும் ஜீரோவாக இருக்க வேண்டும் மாறாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் இணை நோய்களின் காரணமாகவும் 18 பேர் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது, பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் எப்படி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்களோ அதே போல பொது ஊரடங்கின்போதும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முழு அளவில் உருவாக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.
மணலி மண்டலத்தில் கிட்ட தட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 868 பேர் வாழ்கிறார்கள், இந்த மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக மாநகராட்சி அதிகாரிகள் பாடுபட்டு வருகிறார்கள். எனவே மக்கள் முழு ஊரடங்கு உத்தரவின் போது கொடுத்த ஒத்துழைப்பை பொது ஊரடங்கின் போதும் தர வேண்டும்,
மக்கள் கூடும் இடங்களான மீன் மார்க்கெட் காய்கறி மார்க்கெட் மற்றும் உள்ள பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய செய்வதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் மக்களை கண்காணித்து அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த பறக்கும் படைகளை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் அறிவித்த காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நல்ல பயனை தந்துக்கொண்டிருக்கிறது. அதனை தொற்று எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் காய்ச்சல் சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும்.
அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதிகாரிகளான நீங்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ஏனெனில் தடுப்பு மருந்துகள் இந்த நோய்க்கு கிடையாது
இருப்பின் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகளான நீங்கள் குணப்படுத்தி வருகிறீர்கள். இருந்தாலும் சவாலான காலக்கட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
திருவொற்றியூர் மண்டலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது, அங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்கீஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 15 ஆயிரம் பேர் நீரிழிவு நோய், புற்றுநோய், இதயநோய் மற்றும் உள்ள இணை நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு பரிசோதனை நடத்தி சிறப்பு மருத்துவமுகாம்களை நடத்தி வருகிறார்கள்.
அதே போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு சதவீதத்தை முழுமையாக குறைக்க முடியும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்,
இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமர், மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், மண்டல அலுவலர் ராஜசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் கிருஷ்ணன், தங்கசிவம், ராகவா சாக்ரட்டீஸ், ஜோசப்;, ராஜேஷ்சேகர், சாரதிபார்த்தீபன், காமராஜ், ஜெய்சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.
-
2025-2026 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
06 Jul 2025சென்னை: 2025-2026 கல்வி ஆண்டுகான பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் * லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் * பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு
06 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
06 Jul 2025பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
-
முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை தமிழ்நாடு அரசு பெருமிதம்
06 Jul 2025சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உ
-
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணம்
06 Jul 2025சென்னை: அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
-
சென்னையில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
06 Jul 2025சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
-
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்
06 Jul 2025சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.
-
ஜூலை 8-ல் த.வெ.க. பயிற்சி பட்டறை ஆலோசனைக்கூட்டம்
06 Jul 2025சென்னை: த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
2,299 கிராம உதவியாளர் பணிக்கு அரசு அறிவிப்பாணை வெளியீடு
06 Jul 2025சென்னை: காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.