எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : பொதுமக்கள் அனைவரும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மேற்குதொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி,பழங்காநத்தம், மாடக்குளம், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பூமிபூஜை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த அரசும் கடன் வாங்காமல் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எல்லா அரசும் வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெற்றுத்தான் ஆக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவருக்கு இது பற்றி தெரியாதா என்று புரியவில்லை. ஒருகுறிப்பட்ட அளவிற்கு தான் கடன் வாங்க முடியும். 25 சதவீதத்திற்கு மேல் வாங்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அம்மா வைத்திருந்த தொகையை பற்றாக்குறையாக ஏற்படுத்தியது எதிர்க்கட்சி அரசாகும். தற்போது 2020 என்ற திட்டத்தின் அடிப்படையில் அம்மா இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடமாக மாற்றுவதற்கும், ஆசியாகண்டத்திலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு கட்டமைப்பு வசதிகளைஉருவாக்குவதற்கு இதுபோன்ற கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதை வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் தற்போது கடன் பெற்று உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முழுவதும் தவறானது.
பொது மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பதற்கு வழி வகை செய்தவர் முதல்வர் எடப்பாடியார். யார் யாரெல்லாம் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று உள்ளார்கள் என்ற விபரத்தை கூட்டுறவு வங்கியில் கேட்டால் அறிக்கையாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கியி ஆப்பிலும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் விவசாயிகளுக்கு இடர்பட்ட காலங்களிலும் வறட்சி, புயல்,வெள்ளம் போன்றகாலங்களிலும் தள்ளுபடி வழங்கியது அம்மாவின் அரசு. இந்த ஆண்டு மட்டும் பயிர்க்கடன் ஏறத்தாழ ரூ.9,137 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மூலம் 94 லட்சத்து 61 ஆயிரத்து 34 நபர்கள் பயிர்கடன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1.4.2020 முதல் 31.03.2021 வரை விவசாயிகளுக்குவழங்கிய கடன் 11 லட்சத்து 90 ஆயிரத்து 711 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 9 ஆயிரத்து 172 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது வெறும் ரூ.3,715 கோடிமட்டும் தான். மொத்தத்தில் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்தது ரூ.5,369 கோடிமட்டும் தான். இதுவும் டிராக்டர் மற்றும் லாரிகள் வாங்கியவர்கள்,நீண்டகால கடன்பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓரே ஆண்டில் இரண்டு முறை சிறு,குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தது
அம்மாவின் அரசு. நமது முதல்வர் 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் தள்ளுபடி செய்து உள்ளார்கள். 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் வைத்துள்ளவர்கள் எனஅளவீடு செய்து பட்டியல் சரிப்பார்த்த பிறகுதான் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடிசெய்வார்கள். அனைவருக்கும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயிகளுக்கு தானே புயல்,வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சம்பாதொகுப்பு, பயிர்க்காப்பீடு இழப்பீடு போன்ற வகையில் தமிழகம் முழுவதும் ரூ.1கோடியே 58 லட்சத்து விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ரூ.506 கோடி வழங்காமல் சென்றது எதிர்கட்சிகாரர்களின் அரசாகும். கூட்டுறவுத் துறையை பொறுத்தமட்டில் அரசியல்,கட்சி,சாதி, மதம் ஏதும் பாரபட்சம் இல்லை. தகுதியானவர்களுக்கு பயிர்க்கடன்வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.440 கோடிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கு விவசாயிகளுக்கு ரசீது வழங்கியவர் வரலாற்றிலேயே ஒரே முதலமைச்சர் உழவர் மகன் நமது தமிழக முதல்வர் எடப்பாடியார் தான். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் பாராட்டி வருகிறார்கள்.
குடிமராமத்து பணிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியவர் நமது முதல்வர். இது உங்களுடைய அரசு,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு எனவே பொதுமக்கள் அனைவரும் என்றென்றும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.


