எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : லிலித் மோடி மீதான ஊழல் புகார், ஸ்பாட் பிக்சிங் புகாரால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடை என இதுவரை நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் அரங்கேறிய சுவாரஸ்மான சர்ச்சைகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காத ஐ.பி.எல் போட்டி சர்ச்சைகளும் நிறைந்திருக்கிறது.
கோலி - கம்பீர் மோதல்
ஐ.பி.எல் போட்டி மட்டும்மல்லாது வெளியேவும் கம்பீர் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையிலான உறவு ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வார்கள். குறிப்பாக, கோலியின் கேப்டன்ஷிப் மீது கம்பீர் தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது முதன்முறையாக மோதல் வெளிப்பட்டது. கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் கோலி அவுட்டானவுடன் கம்பீரின் செய்கை கோலியை சீண்டியது. இதனால் இருவரும் வார்த்தைபோரில் களத்திலேயே ஈடுபட்டுக்கொண்டனர். அப்போது இந்த மோதல் பரபரப்பாக பேசப்பட்டது.
ஷாருக்கானுக்கு தடை
கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக்கான் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நுழைந்த ஷாருக்கான், அங்கு பாதுக்காப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஷாருக்கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தடையை மும்பை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.
டோனியின் உக்கிரம்
கேப்டன் கூல் என அழைக்கப்படும் டோனி ஐ.பி.எல் போட்டியில் முதன்முறையாக தன்னுடைய இன்னொரு முகத்தை காண்பித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் உச்சகட்ட பரபரப்புக்கு இடையே வீசப்பட்டது. வெற்றி தோல்வியை ஒவ்வொரு பந்தும் தீர்மானிக்கும் என்ற நிலையில் அந்தப் போட்டி நடைபெற்றது. அப்போது, ஸ்டோக்ஸ் வீசிய பந்துக்கு நடுவர்கள் இருவேறு முடிவுகளை கூறியதால், தனது பொறுமையை இழந்து மைதானத்துக்குள் டோனி நுழைந்தார். இதற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதமாக டோனிக்கு விதிக்கப்பட்டது.
அஸ்வினின் 'மன்கட்' சர்ச்சை
கிரிக்கெட் உலகில் மறக்கப்பட்ட 'மன்கட்' முறையை அஸ்வின் ஐ.பி.எல் - போட்டியில் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் களத்தில் பட்லர் பந்துவீச்சாளர் முனையில் இருந்தார். அப்போது, ஓவரை வீசிய அஸ்வின், கோட்டிற்கு வெளியே சென்ற பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும், கிரிக்கெட் ரூல்ஸில் இடம் உள்ளது என மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர்.
கவாஸ்கர் - அனுஷ்கா சர்ச்சை
2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதுகுறித்து விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர், விராட்கோலியின் ஆட்டத்தை, மனைவியுடன் ஒப்பிட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அனுஷ்கா சர்மாவும் கவாஸ்கருக்கு தக்க பதிலடியை கொடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.