எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : லிலித் மோடி மீதான ஊழல் புகார், ஸ்பாட் பிக்சிங் புகாரால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடை என இதுவரை நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் அரங்கேறிய சுவாரஸ்மான சர்ச்சைகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காத ஐ.பி.எல் போட்டி சர்ச்சைகளும் நிறைந்திருக்கிறது.
கோலி - கம்பீர் மோதல்
ஐ.பி.எல் போட்டி மட்டும்மல்லாது வெளியேவும் கம்பீர் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையிலான உறவு ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வார்கள். குறிப்பாக, கோலியின் கேப்டன்ஷிப் மீது கம்பீர் தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது முதன்முறையாக மோதல் வெளிப்பட்டது. கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் கோலி அவுட்டானவுடன் கம்பீரின் செய்கை கோலியை சீண்டியது. இதனால் இருவரும் வார்த்தைபோரில் களத்திலேயே ஈடுபட்டுக்கொண்டனர். அப்போது இந்த மோதல் பரபரப்பாக பேசப்பட்டது.
ஷாருக்கானுக்கு தடை
கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக்கான் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நுழைந்த ஷாருக்கான், அங்கு பாதுக்காப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஷாருக்கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தடையை மும்பை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.
டோனியின் உக்கிரம்
கேப்டன் கூல் என அழைக்கப்படும் டோனி ஐ.பி.எல் போட்டியில் முதன்முறையாக தன்னுடைய இன்னொரு முகத்தை காண்பித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் உச்சகட்ட பரபரப்புக்கு இடையே வீசப்பட்டது. வெற்றி தோல்வியை ஒவ்வொரு பந்தும் தீர்மானிக்கும் என்ற நிலையில் அந்தப் போட்டி நடைபெற்றது. அப்போது, ஸ்டோக்ஸ் வீசிய பந்துக்கு நடுவர்கள் இருவேறு முடிவுகளை கூறியதால், தனது பொறுமையை இழந்து மைதானத்துக்குள் டோனி நுழைந்தார். இதற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதமாக டோனிக்கு விதிக்கப்பட்டது.
அஸ்வினின் 'மன்கட்' சர்ச்சை
கிரிக்கெட் உலகில் மறக்கப்பட்ட 'மன்கட்' முறையை அஸ்வின் ஐ.பி.எல் - போட்டியில் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் களத்தில் பட்லர் பந்துவீச்சாளர் முனையில் இருந்தார். அப்போது, ஓவரை வீசிய அஸ்வின், கோட்டிற்கு வெளியே சென்ற பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும், கிரிக்கெட் ரூல்ஸில் இடம் உள்ளது என மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர்.
கவாஸ்கர் - அனுஷ்கா சர்ச்சை
2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதுகுறித்து விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர், விராட்கோலியின் ஆட்டத்தை, மனைவியுடன் ஒப்பிட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அனுஷ்கா சர்மாவும் கவாஸ்கருக்கு தக்க பதிலடியை கொடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்
18 Oct 2025திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ