எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பவானி தேவி, சரத்கமல், ஆரோக்ய ஜீவ உள்ளிட்ட வீரர் - வீராங்கனைகள் வரலாறு படைக்க காத்திருக்கின்றனர்.
பவானி தேவி
தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் பிறந்தார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார். 27 வயதான இவர் 2009-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 2010 இண்டர்நேஷனல் ஓபன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
2012-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். வாள் வீச்சு போட்டியில் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் பவானி தேவி 42-வது இடத்தில் உள்ளார். வாள் வீச்சு பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாய்மர படகு போட்டி...
125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 9 இந்தியர்கள் தான் பாய்மர போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள். இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகும். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
நேத்ரா குமணன்...
23 வயதான நேத்ரா குமணன் 1997 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். ஆனால், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் இருந்து தனது 12 வயதில் நேத்ராவின் பயணம் தொடங்கியது.
பாய்மர படகுப்போட்டி தவிர டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும், பரதநாட்டியத்திலும் நேத்ரா கைதேர்ந்தவராக உள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றபோதே பாய்மர படகு போட்டியில் நேத்ரா இரண்டு முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நேத்ராவின் பாய்மர படகு போட்டி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.
விஷ்ணு சரவணன்
தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் ஆவார். இவர் பாய்மர படகுப்போட்டியில் லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இவர் 2016-ம் ஆண்டு யூத் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் சீரிஸ் போட்டியில் விஷ்ணு சரவணன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக படகுப்போட்டியில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லேசர் யூத் பிரிவில் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
கே.சி. கணபதி
கே.சி. கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த கணபதி 1995 நவம்பர் 18-ம் தேதி பிறந்தார். 25 வயதான கணபதி ஆண்கள் இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
வருண் தக்கர்
வருண் தக்கர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
சரத்கமல்
சரத்கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த சரத் 1982-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தார். இவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இவர் பங்கேற்கிறார்.
இவர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சரத்கமல் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்றார்.
சத்தியன் குணசேகரன்
சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 1993 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். 28 வயதனான சத்தியன் குணசேகரன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச டேபிள் பெடரேஷன் சேலஞ் போட்டிகளில் சத்தியன் குணசேகரன் தங்கம் (மொத்தம் 2) வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் சத்தியன் தங்கம் வென்றார்.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவர் 2012-ம் ஆண்டு தனது 12-வது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இளவேனில் பங்கேற்கிறார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆரோக்கிய ராஜீவ்
ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
21 Aug 2025டெல்லி: தெரு நாய்கள் விவகாரம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்- எடப்பாடி
21 Aug 2025அரக்கோணம்: புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
இலங்கை தமிழர்கள் விவகாரம்: ஐ.நா. அமைப்பு முக்கிய முடிவு
21 Aug 2025ஜெனீவா: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை ஐ.நா. அமைப்பு நிறுத்தி வைத்தது.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்து
21 Aug 2025மதுரை: தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்தினார்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
காஷ்மீரில் நிலநடுக்கம்
21 Aug 2025காஷ்மீர்: காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது:-