எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 216 உயர்ந்து ரூ. 35,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாட்டில் கொரோனா பாதிப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருவாய் இழப்பு ஆகியவற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோதிலும், நகைகள் வாங்குவதில் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,461 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.ரூ.35,688-க்கும் நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 32 குறைந்திருந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது.
இதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,485-க்கு விற்பனையானது. பவுன் ஒன்றுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


