முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
India-Corona 2022-10-30

Source: provided

புது டெல்லி ; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,604 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 266- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,081- ஆக உள்ளது. 

அதே போல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 933- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 317- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,016- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து