எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்சி : திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியும் , ஆம்னி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட 9 பேர் ஆம்னி வேனில் கும்பகோணத்திற்கு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து நாமக்கலுக்கு மரக்கட்டைகள் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் திருவாசி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்னி வேனில் பயணம் செய்த முத்துசாமி (58), ஆனந்தாயி (57), தாவணா ஸ்ரீ (09), திருமூர்த்தி (43), சந்தோஷ்குமார் (31), அப்பு(55) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகிய 3 பேர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் மெஸ்ஸி
29 Jul 2025பாஸ்டன் : அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.
-
கடைசி டெஸ்ட்டில் ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட்
29 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட
-
சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸி.
29 Jul 2025செயிண்ட் கிட்ஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
-
விராட், ரோகித் சர்மா ஓய்வு மிகப்பெரிய இழப்பு கிடையாது: சஞ்சய் மஞ்ரேக்கர்
29 Jul 2025மும்பை : விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
-
ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் கவுதம் காம்பீர் வாக்குவாதம்
29 Jul 2025லண்டன் : ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
30 Jul 2025சென்னை, மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.
-
எங்கெங்கெல்லாம் நடக்கிறது உங்களுடன் ஸ்டாலின் முகாம்? இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
30 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல்களை இனிவரும் காலங்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
'மை டிவிகே' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செயலி: த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார்
30 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிட்டார்.
-
நவம்பரில் பூமி மீது வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு? விஞ்ஞானிகள் தகவலால் அதிர்ச்சி
30 Jul 2025நியூயார்க், பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
30 Jul 2025புதுடெல்லி, ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்
30 Jul 2025ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
-
கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
30 Jul 2025புதுடெல்லி, கார்கேவிடம் ஜே.பி. நட்டா மன்னிப்பு கேட்டார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விவகாரம்: பாராளுமன்றம் முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்
30 Jul 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று சுப்ரீம் கோர
-
நெல்லையில் இளைஞர் கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது
30 Jul 2025தூத்துக்குடி, தூததுககுடி கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
புகையிலை பயன்படுத்தினால் அபராதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
30 Jul 2025சென்னை, மெட்ரோ ரயிலில் மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
30 Jul 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
-
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்
30 Jul 2025டோக்கியோ : ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 2-ல் தவணைத்தொகை விடுவிப்பு
30 Jul 2025டெல்லி : விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
30 Jul 2025மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்று பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு
30 Jul 2025சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய்.
-
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 3 பேர் பலி
30 Jul 2025உக்ரைன், உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
-
பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகாரம்: 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்
30 Jul 2025பாலஸ்தீன், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென
-
தமிழ்நாடு பா.ஜ.க.வில் குஷ்புக்கு முக்கிய பதவி மாநில துணைத்தலைவராக நியமனம்
30 Jul 2025சென்னை, பா.ஜ.க. மாநில துணைத்தலைவராக குஷ்புவை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.