எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஏற்பட எகிப்து, கட்டார் நாட்டு அரசுகள் சமரசம் செய்து வந்தன.
இந்த நிலையில், இரு நாடுகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். காசா மக்களின் கடைசி புகலிடமாக இருக்கும் கிழக்கு ரபா மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதனை அடுத்தே போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த முடிவை வரவேற்று அங்குள்ள மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் போர் நிறுத்தம் ஒப்பந்தம் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. இதனிடையே போர் நிறுத்த முடிவுகளை ஏற்று பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு ஈடுபட வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பணைய கைதிகளின் உறவினர்களும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2024.
28 May 2024 -
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.
-
வெற்றிக்கு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
27 May 2024சென்னை : போட்டியில் முதலில் பந்துவீசியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
தோல்வி குறித்து கம்மின்ஸ்
27 May 2024சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
மைதான ஊழியர்களுக்கும் பரிசு
27 May 2024சென்னை : ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான ஊழியர்களை பாராட்டும் வகையில் பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை
28 May 2024ஊட்டி : சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 7 பேர் பலி
28 May 2024அபுஜா : கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேரை கடத்தி சென்றனர்.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
வடகொரியாவின் உளவு செயற்கை கோள் நடுவானில் வெடித்து சிதறியது
28 May 2024பியாங்கியாங், வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சித
-
அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: குழந்தைகள் உள்பட 19 பேர் பலி
28 May 2024வாஷிங்டன், அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மும்பை அழகு நிபுணர் கொலை: இருவருக்கு தண்டனை வழங்கி விசாரணை கோர்ட் அரிதான தீர்ப்பு
28 May 2024மும்பை : கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த அழகு நிபுணர் கொலை வழக்கில், அவரது உடல் கிடைக்காத நிலையிலும், குற்றவாளிகள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களை பெறுவோம் : பிரதமர் மோடி நம்பிக்கை
28 May 2024புதுடெல்லி : பா.ஜ.க. அதிக இடங்களைப்பெறும்.
-
83 கோடி ரூபாய் அபராதம்: தனக்கு பிடித்த ஜெட் விமானத்தை விற்பனை செய்ய ட்ரம்ப் முடிவு
28 May 2024வாஷிங்டன் : சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப் மீது ரூ.83 கோடி அபராதம் வழங்கப்பட்ட நிலையில், தனக்கு பிடித்தமான ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முட
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.