எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் குறைந்த அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர் என்று மதுரையில் அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சகவீதம் அரசு மருத்துவமனைகளும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது 19,000 மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர் இதில் ஆயிரம் பேர் தான் மகப்பேறு மருத்துவர் உள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் மகப்பேறு மருத்துவர்களுக்கு கூடுதலாக 3 முதல் 4 விழக்காடு பணிச்சுமை ஏற்படுகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 10,000 பேர் அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில 2000 மகப்பேறு மருத்துவர்கள் மருத்துவமனைகளில் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் அப்படி இருந்தால் தான் அரசு மருத்துவமனைகளில் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.ஏற்கனவே செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளரே நோயாளிக்கு ட்ரிப் போட்டது அனைவருக்கும் தெரியும்.இன்றைக்கு தமிழகத்தில் பிரசவங்களில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சு. கூறுகிறார்,
கடந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் சுகாதாரத் துறையை சிறப்பாக செயல்படுத்திய காரணமாகத்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது. குறிப்பாக கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மருத்துவத்துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது, 11 அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து அதன் மூலம் 1450 கூடுதலாக மருத்துவ இடங்களை தமிழகத்தில் கிடைக்க செய்தார். தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டிய பெருமை எடப்பாடியாரை சாரும்.
அதனை தொடர்ந்து 2019 ஒரு ஆய்வில் வெளியிட்ட தகவல்படி தமிழகத்தில் 253 நபர்களுக்கு ஒரு மருத்துவரும், இதேடெல்லி எடுத்துக் கொண்டால் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் 507 நபர்களுக்குஒரு மருத்துவர்,கேரளாவை எடுத்துக் கொண்டால் 535 நபர்களுக்கு ஒரு மருத்துவர், கோவா எடுத்துக் கொண்டால் 713 நபர்களுக்கு ஒரு மருத்துவர்,பஞ்சாபை எடுத்துக் கொண்டால் 787 நபர்களுக்கு ஒரு மருத்துவர், பீகாரை எடுத்துக் கொண்டால் 3,207 நபர்களுக்கு ஒரு மருத்துவர், உ.பியை எடுத்துக் கொண்டால் 3,767 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருந்தது. 2000 அம்மா மினி கிளினிக் மூலம் ஆண்டுதோறும் 25 லட்சம் மக்களை பயனடைய செய்தார் எடப்பாடியார் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கூட தற்போது மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது இதையெல்லாம் எதையும் செய்யாமல், எடப்பாடியார் செய்த திட்டங்களை, சாதனைகளை பின்பற்றி தங்கள் சாதனை போல சொல்லி வருகின்றனர்.
இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் துணை மருத்துவமனைகள், வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகள், மாநகராட்சி பகுதியில் உள்ள மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணிஉதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
14 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது துருக்கியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்றவர் கைது
14 Nov 2025பெங்களூரு: ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
-
எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாதம் போதுமானது: இ.பி.எஸ். கருத்து
14 Nov 2025டெல்லி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாதம் போதுமானது என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். 2026 மினி ஏலம்
14 Nov 2025மும்பை: அடுத்த மாதம் 16-ம் தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது
-
கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜே.டி.யு. வேட்பாளர் அமோக வெற்றி
14 Nov 2025டெல்லி: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறையில் உள்ள ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்


