முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை பூர்வீக பாசன பகுதி II மற்றும் I-ற்கு முறையே (513-55) 458 மில்லியன் கன அடி மற்றும் 342 மில்லியன் கன அடி, மேலும் சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் வழங்க கையிருப்பு வைக்கும் நீரின் அளவான 216 மில்லியன் கன அடி தண்ணீரினை சேர்த்து ஆக மொத்தம் (458 + 342 + 216 = 1016 மில்லியன் கன அடி) இருப்பு வைத்தது போக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி II மற்றும் III-க்கு 25.06.2025 தேதி முதல் 01.07.2025 வரை 7 நாட்களுக்கு 1251 மில்லியன் கன அடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து