எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார். மாமரத்துக்கும் நாயகனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பல கிளைக்கதைகளுடன் சொல்வதே மாமரம் படம். ஜெய் ஆகாஷ் இளமை, மனநலம் பாதிக்கப்பட்டவர், சாமி பக்தர் என மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். நாயகிகளாக மீனாட்சி மற்றும் சந்தியா இருவரும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்கள். பவுல் பாண்டியின் ஒளிப்பதிவுக்காகவும் இசையமைப்பாளர் நந்தாவின் பாடல்களுக்காவும், ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசைக்காவும், ஏ.சி.மணிகண்டனின் படத்தொகுப்புக்கும் அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுதி இயக்கியிருக்கும் ஜெய் ஆகாஷ் மிக மிக அரிதான மற்றும் வித்தியாசமான முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை சொல்லி இருக்கிறார். மொத்தத்தில், மாமரம் வளர வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


