முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது: தேசிய கீதம் குறித்து தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பெருமிதம்

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      இந்தியா
raja

புதுடெல்லி, தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மக்களவையில் பேசினார்.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து நேற்று மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தநிலையில், மக்களவையில் வந்தே மாதரம் தொடர்பான விவாதத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:-

இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என்று தனித்தனியே இருக்கின்றன.தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளப்பட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசியகீதம் அவசியம். 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு வருகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து