எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போது போலீசார் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் முத்து கார்த்திக், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது மகனின் மரணத்திற்கு காரணமாக எஸ்.எஸ்.காலனி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 காவலர்களுக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில், சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையின்போது உடலில் இருந்த காயங்களை மறைக்க முயன்ற அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்: 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
25 Sep 2025சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர்
-
இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்
25 Sep 2025டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
25 Sep 2025சென்னை: தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது
25 Sep 2025ஜம்மு-காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியவரை போலீசார் கைது செய்தனர்.
-
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
25 Sep 2025சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எச் - 1பி விசா கட்டண விவகாரம்: திறமை வாய்ந்த இந்தியர்களை ஈர்க்க தீவிரம் காட்டும் ஜெர்மனி, பிரிட்டன்..!
25 Sep 2025லண்டன்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி பிரிட்டன் தீவிரம் காட்டியுள்ளது.
-
டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ட்ரம்ப்
25 Sep 2025வாஷிங்டன்: டிக்டாக் தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கையேழுத்திட முடிவு செய்தார்.
-
எடப்பாடி பகல் கனவு காண்கிறார்: தி.மு.க. கூட்டணி உடையாது; அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Sep 2025சென்னை: தி.மு.க. கூட்டணி உடையும் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவம், குலசை தசரா விழாக்கு சிறப்பு பேருந்துகள்
25 Sep 2025ஆந்திரா: திருப்பதி பிரம்மோற்சவத்தில் குலசை தசரா விழாவுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
கேப்டனாக ஷ்ரேயாஸ் நியமனம்
25 Sep 2025இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
-
கேப்டன் சூர்யகுமாருக்கு எதிரான புகாரை ஏற்றுக்கொண்டது ஐ.சி.சி.
25 Sep 2025துபாய்: சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி., முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது.
-
ஜனாதிபதி முர்மு மதுரா பயணம்: கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு
25 Sep 2025டெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்மு மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்தார்.
-
திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்
25 Sep 2025திருச்சி: திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
முதுகு வலிக்கு சிகிச்சை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் ஓய்வு
25 Sep 2025மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பி.சி.சி.ஐ.-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-09-2025.
26 Sep 2025 -
முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு
25 Sep 2025புதுடில்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு
25 Sep 2025சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவி
-
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ
25 Sep 2025ஸ்ரீவில்லிபுத்தூர்: மேகமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு பற்றிய காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.
-
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத வாய்ப்பு
25 Sep 2025அபுதாபி: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத வாய்ப்புள்ளது.
இறுதிப் போட்டிக்கு....
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு துணை கேப்டனான ஜடேஜா நியமனம்
25 Sep 2025மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனான ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கேப்டன் சூர்யகுமாருக்கு எதிரான புகாரை ஏற்றுக்கொண்டது ஐ.சி.சி.
25 Sep 2025துபாய்: சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி., முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது.
-
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
25 Sep 2025புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ரஷ்யாவுடனான வர்த்தக விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
25 Sep 2025பீஜிங்: ரஷ்யாவுடனான வர்த்தகம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
26 Sep 2025சென்னை : ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
93-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் வாழத்து
26 Sep 2025டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.