எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில் ஆக. - 2 - திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் குவிந்;;தனர்;. தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் ஒன்றாகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆடித்தபசு திருவிழா.தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, இந்த திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவன் வேறு, வி';ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்திற்கு இணங்க சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி தருகிறார்.இச்சிறப்பு மிக்க திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படியுடன் நடைபெற்றது. காலையும் மாலையும் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேறு திருக்கோலத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலையில்;;;; திருக்கோவில் கலையரங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று ஆடித்தபசு காட்சி நடைபெற்றது இதையொட்டி காலையில் சுவாமி அம்பாளுக்கு கும்பம் அபி'ேகம், திருக்கண், தபசுமண்டபத்தில் சிறுபருப்பு நைவேத்தியமும,; விளா புஜையில் மூலஸ்தானம் ஸ்ரீசுவாமி அம்பாளுக்கு அபிசேகம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு பட்டு பரிவட்டம் கட்டி, கோமதி அம்பாளுக்கு மண்டகப்படி அழைப்புச்சுருள் திருக்கண் நடைபெற்றது. பின்னர் 11.45 மணிக்கு தங்கசப்பரத்தில் அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழந்தருளும் நிகழ்சியும் நடைபெற்றது. மாலை சரியாக 6.45 மணிக்கு சங்கரநாராயணராக ரி'ப வாகனத்தில் எழந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுகாட்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ் விழாவிற்கான ஏற்பாட்டை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி உத்தரவுபடி கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். ஆடித்தபசு திருவிழா நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், சங்கரன்கோவில் எம்எல்ஏ முத்துசெல்வி, நீதிபதிகள் சாருஹாசினி, பாலசுப்பிரமணியன், முரளிதரகண்ணன், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ரோஹினி ராம்தாஸ், சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், நகராட்சி ஆணையாளர் இசக்கியப்பன், நகராட்சி தலைவர் கண்ணன், சங்கரன்கோவில் யுனிையன் தலைவர் அன்னலட்சுமி காளிச்சாமி, குருவிகுளம் யுனிையன் தலைவர் ராமலட்சுமி பாண்டியராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் சங்கரலிங்கம், கோபாலகிரு';ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, அதிமுக பிரமுகர் ராமநாதன், மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் குமாரவேல், எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஆறுமுகம், அந்தோணி, இளைஞர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் திலிப்குமார், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், மாநில பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்கே.கருப்பசாமி, கவுன்சிலர்கள் உமாவதி சந்திரசேகர் , முப்பிடாதி, ஜெயலட்சுமி, உமா மகேஸ்வரன், ராமலட்சுமி, வெள்ளி முருகன், ஆப்பரேட்டர் மணி, சோடா குழந்தைவேல், மாவட்ட மதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் நடுவை முருகன், வேல்;ப்பாண்டியன், டாக்டர் சுப்புராஜ், தேமுதிக சார்பில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திவ்யா ரெங்கன், முன்னாள் நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, நகர பொருப்பாளர்கள் சாரதா சிதம்பரம், ரத்தினகுமார், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முப்பிடாதி, நகைக்கடை அதிபர்கள் செல்வம், சங்கரசுப்பிரமணியன், ராமகிரு';ணன், குமரன், கண்ணன், பிச்சையா,முருகன், பரமசிவம், சண்முகம், உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். திருவாவடுதுறை ஆதின மடம் மற்றும் தெற்குரதவீதியில் உள்ள ஜின்னிங் பாக்டரியில் ஆடித்தவசு காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நகரின் பல பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோமதி அம்மனை தரிசனம்; செய்து பசியாறி சென்றனர். கடும் வெயில் நிலவியதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏராளமான தண்ணீர்; வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் சாலையில் வெயிலை தணிக்கும் பொருட்ட வண்டிகள் மூலம் நீர் தெளிக்கப்பட்டது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஜஜி வரதராஜன் உத்தரவுபடி எஸ்.பி. விஜேந்திர பிதரி ஆலோசனைப்படி சங்கரன்கோவில்; டி.எஸ்.பி. கலிபுல்லா தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பனியில் ்டுபட்டிருந்தனர்;;. போக்குவரத்து பணிகளை மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து பிரிவினர் சிறப்பாக செய்திருந்தனர். சுகாதார பணிகளை சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கண்ணன், ஆணையாளர்; இசக்கியப்பன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் குருசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.