முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர்,ஜன.4 -  பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரி உள்பட 13 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு மற்றும் தெற்கு நாரிஸ்தான் பகுதியில் 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. தெற்கு வாரிஸ்டான் பகுதியில் ஆங்கூர் கிராமத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில்  மவுலி நாசிர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

     மசூதியில் உள்ள ரேடியோ மூலம் நாசிர் இறந்ததை அறிவித்ததை கேட்டோம் என்று  தெற்கு வாரிஸ்டான் பகுதியில் உள்ள பெரிய நகரங்களான ஆங்கூர், வானா ஆகிய பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்