முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

26 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய அரசு முடிவு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.13 - சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து 26 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிலக் கரி சுரங்கங்களை தனியாருக்கு மத்திய அரசு முறை கேடாக ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ. 1லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோரட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு வக்கீல் வாகன்வதி கூறுகையில் நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டார். அதோடு அந்த ஒதுக்கீடுளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தரிவித்தார்.

 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்