எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், பிப். 26 - தமிழனத்தையே அழித்த கருணாநிதியை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் உயிரோடு இருந்தால் மன்னித்திருக்கவேமாட்டார் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா காரசாரமாக பேசினார்.
விருதுநகரில் புரட்சித்தலைவியின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு அம்மா பேரவை கணேஷ்குரு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை டி.பி.எஸ்.வெங்கடேஷ், பூலி அகமது இப்ராகிம், நாகசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைதலைவர் ஐ.மருது, நகர பொருளாளர் முகம்மது நெய்னார் வரவேற்புரையாற்றினர்.மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பழ.கருப்பையா சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் யாரும் கலைஞரை வாழ்த்தியதில்லை. அந்தளவிற்கு மோசமானவர் கருணாநிதி.
தற்போது கருணாநிதியின் ஆட்சியில் ஒரு கிலோ அரிசி விலை ரூ 1, 1 கிலோ தவிடு விலை ரூ 10, ஒரு ரூபாய் அரிசியை மாட்டிற்குத்தான் பயன்படுகிறது. அரிசி விலை ரூ 1, சிறுநீர் கழிக்க ரூ 3, 1 கிலோ உப்பு ரூ 12 அம்மா காலத்தில் அரிசி விற்ற விலை இன்று உப்பின் விலை உள்ளது. இன்று தமிழகத்தில் பாதிபேர் இறைச்சியிலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டனர். காரணம் இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோழி சாப்பிட்டவர்கள் முட்டைக்குவந்துவிட்டார்கள். முட்டை சாப்பிட்டவர்கள் முட்டைகோஸ்க்கு வந்துவிட்டார்கள் இன்று முட்டைகோஷின் விலையும் உயர்ந்துள்ளது. இனி மக்களின் நிலை அதோகதிதான். 3 வேளை சாப்பிட்டவர்கள் தற்போது 2 வேளைதான் சாப்பிடுகிறார். கருணாநிதி எம்.ஜி.ஆர். திட்டத்தை விரிவுபடுத்துகிறார் தவிர புதிய திட்டம் ஒன்றும் இல்லை. தமிழத்தில் வருவாய் கூட வில்லை. விலைவாசி உயர்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தங்கம் விலை ரூ 4100, தற்போது கருணாநிதி ஆட்சியில் தங்கம் விலை ரூ 15 ஆயிரம், ஏழைக்கு 1/2 பவுன் தங்கம்தான் உரிமை இன்று 1/2 பவுன் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரம் அதுவும் இன்று இல்லை. தமிழகத்திற்கு 1லட்சத்து 10 ஆயிரம் கடன் உள்ளது. ஒவ்வொரு தமிழனுக்கு ரூ 25 ஆயிரம் கடன் உள்ளது. புரட்சித்தலைவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 11.89 சதவீதம், கருணாநிதியின் ஆட்சியில் தற்போது 4.41 சதவீதம் ஆகும். தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி கோவையில் இலக்கியங்களுக்கு மாநாடு நடத்துகிறார். உயிருக்கு மரியாதை இல்லை இலக்கியங்களுக்கு மரியாதை செய்கிறார்.
இலங்கையில் தமிழனம் அழிய காரணமாக இருந்தவர்கள் இரண்டுபேர் ஒருவர் இலங்கை எம்பி கருணா, இரண்டாவது தமிழகத்து கருணாநிதி இருவரும் தமிழினம் அழிய காரணமானவர்கள். தமிழனத்தை அழிக்க காரணமாக இருந்த கருணாநிதிக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. தமிழனத்தை அழித்ததை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் இருந்திருந்தால் அவரை மன்னிக்கவே மாட்டார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.கலாநிதி, மாவட்ட கவுன்சிலர் மாரியப்பன், நகர இளைஞரணி செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், அதியமான்,குமரவேல், கென்னடி,தர்மா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.


