எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், பிப். 26 - தமிழனத்தையே அழித்த கருணாநிதியை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் உயிரோடு இருந்தால் மன்னித்திருக்கவேமாட்டார் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா காரசாரமாக பேசினார்.
விருதுநகரில் புரட்சித்தலைவியின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு அம்மா பேரவை கணேஷ்குரு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை டி.பி.எஸ்.வெங்கடேஷ், பூலி அகமது இப்ராகிம், நாகசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைதலைவர் ஐ.மருது, நகர பொருளாளர் முகம்மது நெய்னார் வரவேற்புரையாற்றினர்.மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பழ.கருப்பையா சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் யாரும் கலைஞரை வாழ்த்தியதில்லை. அந்தளவிற்கு மோசமானவர் கருணாநிதி.
தற்போது கருணாநிதியின் ஆட்சியில் ஒரு கிலோ அரிசி விலை ரூ 1, 1 கிலோ தவிடு விலை ரூ 10, ஒரு ரூபாய் அரிசியை மாட்டிற்குத்தான் பயன்படுகிறது. அரிசி விலை ரூ 1, சிறுநீர் கழிக்க ரூ 3, 1 கிலோ உப்பு ரூ 12 அம்மா காலத்தில் அரிசி விற்ற விலை இன்று உப்பின் விலை உள்ளது. இன்று தமிழகத்தில் பாதிபேர் இறைச்சியிலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டனர். காரணம் இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோழி சாப்பிட்டவர்கள் முட்டைக்குவந்துவிட்டார்கள். முட்டை சாப்பிட்டவர்கள் முட்டைகோஸ்க்கு வந்துவிட்டார்கள் இன்று முட்டைகோஷின் விலையும் உயர்ந்துள்ளது. இனி மக்களின் நிலை அதோகதிதான். 3 வேளை சாப்பிட்டவர்கள் தற்போது 2 வேளைதான் சாப்பிடுகிறார். கருணாநிதி எம்.ஜி.ஆர். திட்டத்தை விரிவுபடுத்துகிறார் தவிர புதிய திட்டம் ஒன்றும் இல்லை. தமிழத்தில் வருவாய் கூட வில்லை. விலைவாசி உயர்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தங்கம் விலை ரூ 4100, தற்போது கருணாநிதி ஆட்சியில் தங்கம் விலை ரூ 15 ஆயிரம், ஏழைக்கு 1/2 பவுன் தங்கம்தான் உரிமை இன்று 1/2 பவுன் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரம் அதுவும் இன்று இல்லை. தமிழகத்திற்கு 1லட்சத்து 10 ஆயிரம் கடன் உள்ளது. ஒவ்வொரு தமிழனுக்கு ரூ 25 ஆயிரம் கடன் உள்ளது. புரட்சித்தலைவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 11.89 சதவீதம், கருணாநிதியின் ஆட்சியில் தற்போது 4.41 சதவீதம் ஆகும். தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி கோவையில் இலக்கியங்களுக்கு மாநாடு நடத்துகிறார். உயிருக்கு மரியாதை இல்லை இலக்கியங்களுக்கு மரியாதை செய்கிறார்.
இலங்கையில் தமிழனம் அழிய காரணமாக இருந்தவர்கள் இரண்டுபேர் ஒருவர் இலங்கை எம்பி கருணா, இரண்டாவது தமிழகத்து கருணாநிதி இருவரும் தமிழினம் அழிய காரணமானவர்கள். தமிழனத்தை அழிக்க காரணமாக இருந்த கருணாநிதிக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. தமிழனத்தை அழித்ததை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் இருந்திருந்தால் அவரை மன்னிக்கவே மாட்டார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.கலாநிதி, மாவட்ட கவுன்சிலர் மாரியப்பன், நகர இளைஞரணி செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், அதியமான்,குமரவேல், கென்னடி,தர்மா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.