எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு,மார்ச்.- 14 - உரிய பயண அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக 58 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை தமிழர்கள் என்று காவல்துறையினர் நேரடியாக தெரிவிக்கவில்லை. அவர்கள் கொழும்பு நீர் கொழும்பு துறைமுகங்களில் இருந்து சிறிய படகுகள் மூலம் செல்ல முயற்சித்தார்களாம். அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 12 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.
கொழும்புக்கு 90 கிலோ மீட்டர் வடக்கில் சிலாவம் என்ற இடத்தில் அவர்களை படகில் ஏற்றிச் செல்ல தயாராக இருந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தி அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


