முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காதுவலி குணமாக | காதில் ஈ புகுந்தால் வெளியேற | காதில் சீழ்

siddha-1

  1. காதுவலி குணமாக  ;-- மணத்தக்காளி கீரையையும்,துளசி இலையையும் சம அளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
  2. காது அடைப்பு கட்டி ;-- தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
  3. காதில் ஈ புகுந்தால் வெளியேற ;-- குப்பைமேனி சாறும்,சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுக்கள் விட்டால் வெளியேறி விடும்.
  4. காதுவலி ;-- எலுமிச்சம்பழ சாறு 4 துளி காதில் விடலாம்.
  5. சீழ் வருதல் நிற்க ;-- தைவேளை இலைசாறு ஒரு துளி விடலாம்.
  6. காது மந்தம் ;-- திருநீற்றுப் பச்சிலையை வாட்டி பிழிந்து சாறு இரண்டொரு துளி காதில் விடலாம்.
  7. காது குத்தல் நிற்க ;-- பெருங்காயத்தைப் பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இரு துளிகள் காதில் விடலாம்.
  8. கதாடைப்பு தீர ;-- சிறு தேட் கொடுக்கு இலைச்சாறு நல்லெண்ணையில் சம அளவு கலந்து'காய்ச்சி காதில் 2 சொட்டு விட தீரும்.
  9. காது செவிடு சரியாக ;-- கொன்றைவேர்ப்பட்டை மற்றும் முருங்கைவேர்பட்டையை அரைத்து துணியில் பிழிந்து சாறு  2 சொட்டு காதில் விட காது செவிடு சரியாகும்.
  10. காதில் கிருமி ஒழிய ;-- ஆமணக்கு பூசாறு,வசம்பு,மணத்தக்காளி இலைச்சாறு,வெள்ளைப்பூண்டு சாறுஇதில் எதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago