முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-1

  • மூல வியாதி குணமாக;--  வெங்காயத்தை  பசு வெண்ணையுடன்
siddha-5

  1. மார்பு சளி தீர;--கோவை கிழங்கு சாறு 10மில்லி குடித்து வர மார்பு சளி தீரும்.
  2. சளி தீர;-- நத்தை சூரி இலை சாறை 15மில்லி காலை,மாலைசாப்பிட சளி தீரும்.
  3. சளியை அகற்ற;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்க சளியை அகற்றும்.
  4. சளி தொல்லை தீர ;-- அருகம் புல் சாறு பருகி வரலாம்.
  5. ஜலதோஷம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
  6. சளிதேக்கம் நீங்க;--  வல்லாரைப்பொடி, தூதுவளைப்பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளிதேக்கம் நீங்கும்.
  7. நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீர;-- அறுகீரையுடன் நெய் சேர்த்து உண்டு வர நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீரும்.
siddha-4

  1. வெண்குஷ்டம் தீர  ;-- சந்தனத்தை எலுமிச்ஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
  2. வெண்குஷ்டம், சோகை  தீர  ;-- ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து ஒரு கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
  3. குஷ்டம் தீர  ;-- நன்னாரி வேர் பொடியை வெண்ணையில் சாப்பிடவும்.
  4. குஷ்டம் குணமாக ;-- வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.
  5. குஷ்டரோகம் குணமாக ;-- சுத்தி இலையை தின்றால் குஷ்டரோகம்,உட்சூடு,கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்.
  6. குஷ்டரோகம் மட்ட
siddha-3

1. எலும்பு வலுப்பெற ;-- கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை கற்கண்டு சேர்த்து காலை,மாலை நெய்யில் சாப்பிட வேண்டும்.
2. எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர;-- வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும்.
3. நரம்புக்கோளாறு நீங்க ;-- வெள்ளறுகு சமூலம்,மிளகு,சுக்கு,சீரகம், ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து காலை,மாலை 50 மில்லி குடிக்கலாம்.

siddha-2

வாய்ப்புண் குணமாக ;--தேங்காய் பாலுடன் தேன் கலந்து

siddha-5

  1. தொற்றுநோய் வராமல் தடுக்க ;-- செவ்வாழைப்பழத்தை தேனில் அரைமணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்,உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
  2. தொழுநோய்;-- 50 வருஷ வேப்பம்பட்டை பொடிமற்றும் பூவரசம் பட்டை பொடியை  கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
  3. தொற்றுநோய்;-- தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  4. தொழுநோய் குணமாக ;-- கடுக்காய் வேர்,பட்டை வேர், பூ உலர்த்தி இடித்து,சலித்து காலை,மாலை பசும்பாலில் அரைக்கரண்டி போட்டு கலந்து உண்டு வரவும்.
  5. தொழுநோய்;-- சிவ
siddha-5

  • உடல்அரிப்புகுணமாக; வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
  • குத்தல் குடைச்சல் நீங்க ;-- தை வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
  • உடல் வலி தீர ;--வாத நாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
  • உடல் குளிர்ச்சி பெற ;-- உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
  • குடைச்சல் வலி ;--ஆடாதொடைவேர் மற்றும் கண்டங்கத்திரி வேரை பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
  • உடம்பு எரிச்ச
siddha-4

  • நோய் எதிர்ப்பு சக்தி ;-- அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
  • எந்த நோயும் அணுகாமல் இருக்க ;-- அருகம்புல் சாறு 100 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
  • உடல் நலன் ;-- தினசரி 2 பேரீச்சம்பழம்  சாப்பிட்டு பால்  சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
  • உடம்பை பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக ;-- நத்தை சூரி 10 கிராம்  இடித்து  காய்ச்சி 3 வேளை குடித்து வரவும்.
  • கட்டுப்படாத நோய்கள் தீர ;-- வேம்பின் பஞ்சக சூர
siddha-5

  1. பசி உண்டாக;-- பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல்
siddha-4

  • விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
  • பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
  • பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
  • பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
  • நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  • பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
  • தேள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony