எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட் மோர்ஸ் பை(பப்புவா நியூகினியா): 2ம் உலகப்போரின் போது உயிர் நீத்த பல இந்திய வீரர்கள் உள்ளிட்ட வீரர்களுக்கு பப்புவா நியூ கினியாநாட்டில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி தற்போது 2கட்ட வெளிநாடு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தனது முதல் கட்டபயணமாக பப்புவா நியூகினியா தீவு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த நாட்டுடன் சீனா தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது அங்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றுள்ளார். அவரது பயணத்தின் மூலம் இந்திய மருந்து நிறுவனங்கள் அங்கு தங்கள் மருந்து பொருட்களை வர்த்தகம் செய்ய முடியும். பப்புவா நியூகினியா தீவு நாட்டில் ஜனாதிபதி நேற்று பொம்னா நினைவிடத்திற்கு சென்றார்.
2ம் உலகப்போரில் உயிர் நீத்த இந்திய வீரர்கள் உள்ளிட்ட போர் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவிட கோபுரத்திற்கு நடந்து சென்று மலர் வளையத்தினை வைத்தார். பப்புவா நாட்டிற்கு ஜனாதிபதியின் 2வது நாள் நிகழ்ச்சியாக இது உள்ளது.
அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டிற்கு வந்தார். பசிபிக் பகுதியில் மிகப் பெரும் தீவான பப்புவா நியூகினியா நாட்டிற்கு வந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. ஜனாதிபதி பிரணாப் பப்புவா நியூகினியாவின் ஜனாதிபதி சர் மைக்கேல் ஓகியோவை சந்தித்த பின்னர் உடனடியாக வீரர்கள் நினைவிடத்திற்கு வந்தார். இந்த நினைவிடம் தலைநகர் போர்ட் மோர்ஸ் பை யில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பிரணாப் முகர்ஜி வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்ததும், பப்புவா நியூகினியா பாதுகாப்பு படையின் வாத்திய இசைக்குழு வீரர்களின் கடைசிப்பயணத்தை குறிக்கும் வகையில் லாஸ்ட் போஸ்ட் இசையை ஒலித்தனர். 2ம் உலகப்போரில் இறந்த வீரர்களின் நினைவிடத்தில் காமன்வெல்த் நாடுகளின் 3ஆயிரத்து 824வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த உடல்களில் 699பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்படவில்லை. 2ம் உலகப்போரின் போது பிரிக்கப்படாத இந்தியாவின் 250 வீரர்கள் பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து போரிட்டார்கள். 2ம் உலகப்போரின் போது, ஜப்பான் படைகளை எதிர்த்து பப்புவா நியூகியா நாட்டில் இருந்து காமன் வெல்த் நாடுகளின் வீரர்கள் 1942ம்ஆண்டில்போரிட்டார்கள்.
இந்த போர் போர்ட் மோர்ஸ் பை நகரில் நடந்தது. ஜப்பானிய படையினர் பப்புவா நியூகினியாவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அங்கு வந்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது : கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
16 Jun 2024சென்னை : உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jun 2024மதுரை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2024சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
மொட்டை போட்டு, நாக்கில் அலகு குத்தி திருத்தணியில் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை சரண்யா
16 Jun 2024திருத்தணி : தீவிர முருக பக்தரான நடிகை சரண்யா, வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி, அலகு குத்தி உள்ளார்.
-
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது : எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில்
16 Jun 2024புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில
-
டீப் பேக் வீடியோ விவகாரம்: பார்லி. கூட்டத் தொடரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்
16 Jun 2024புதுடெல்லி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக டீப் பேக் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுத்திட டிஜிட்டல் இந்தியா மசோதா கொண்டு வர மத்
-
காஷ்மீரில் தொடர் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட குழுவுடன் மீண்டும் ஆலோசனை
16 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று