எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன் 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக அவர் காட்பாடி செல்கிறார். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னை ரயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் பயணம் செய்கிறார். அங்கிருந்து காரில் வேலூர் மாவட்டத்திற்கு சென்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனை தொடர்ந்து ஆற்காடு வழியாக சென்று வேலூர் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்க உள்ளார்.இதனை தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரை சந்தித்து பேச உள்ளார். பின்னர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இதனை தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுஷோ நடத்த உள்ளார். இந்த ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து மனுக்களை பெற உள்ளார். மேலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதன் மூலம் குடியாத்தம் ,கீழ்வைத்தியனான் குப்பம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயன்பெறும் வகையில் உள்ளது.இதனையடுத்து வேலூர் மாவட்டம் - அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அறிவாலயம் மற்றும் திருவுருவச் சிலையை நாளை (25.06.2025) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
அதற்காக நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் வேலூர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர் முக ஸ்டாலின் நாளை மறுநாள் ஜூன் 26-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு ஜோலார்பேட்டையில் சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் சாலையில் இருப்புறங்களில் உள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் அவர்களிடம் பெறப்படும் மனுக்களை பெற்று தீர்வு கான உள்ளார். இதனை தொடர்ந்து ஜோலையார் பேட்டையில் உள்ள புரணமைக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.தொடர்ந்து மக்களை சந்தித்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பட உள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை
24 Jun 2025கத்தார், : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்றும் அவர் த
-
கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை
24 Jun 2025கத்தார் : கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: தானே நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
24 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
-
வான்வெளி மூடல் எதிரொலி: டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
24 Jun 2025குவைத் : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ.
24 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் தனி மனிதன் அல்ல: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி
24 Jun 2025சென்னை, ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று ஆ.ராசா தெரிவித்தார்.
-
கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: தமிழக கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர்
24 Jun 2025தஞ்சாவூா், தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம்: பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது இல்லை: பிரதமர் மோடி
24 Jun 2025புதுடில்லி, 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பான
-
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
24 Jun 2025சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ரூ.150 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
24 Jun 2025சென்னை, புதிய கல்லூரி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாட்கள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
பேனர் விழுந்து முதியவர் காயம்: த.வெ.க.வினருக்கு புதிய உத்தரவு
24 Jun 2025சென்னை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் பேனர்கள் வைக்கக் கூடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி?
24 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Jun 2025சென்னை : போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு? போலீசார் விசாரணை
24 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
24 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
24 Jun 2025சென்னை : பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை வரும் 25-ம்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
24 Jun 2025நெல்லை : அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-06-2025.
24 Jun 2025 -
வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
24 Jun 2025சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: முதல் முறையாக டாப் 100-ல் இந்தியா
24 Jun 2025புதுடெல்லி : ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்திய ராணுவம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ய முடிவு
24 Jun 2025புதுடில்லி : இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல
-
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
24 Jun 2025பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்சில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
24 Jun 2025கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
பயங்கரவாத விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
24 Jun 2025பீஜிங் : அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.
-
திருப்பதியில் லட்டு டோக்கன் பெற க்யூ.ஆர் கோடு முறை அறிமுகம்
24 Jun 2025திருமலை : திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.