எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெருசலேம் : போர் நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானுக்கு, இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நேற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்தது. எப்படியோ, மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 12 நாளாக அச்சுறுத்தி வந்த பயங்கர போர் நேற்றுடன் முடிவுக்கு வருவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை அகற்றுவதில் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்கா ஆதரவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இருதரப்பு போர்நிறுத்தத்திற்கான அதிபர் டிரம்பின் முன் மொழிவை இஸ்ரேல் ஒப்புக் கொள்கிறது. போர் நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் இஸ்ரேல் கடும் பதிலடி கொடுக்கும்.போர் நிறுத்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவது சரிபார்க்கப்படும் வரை இஸ்ரேல் மக்கள் ராணுவத்தின் உத்தரவுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. போர் நிறுத்தம் தொடங்கி 2.5 மணி நேரத்திற்குப் பிறகு, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை
24 Jun 2025கத்தார், : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்றும் அவர் த
-
கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை
24 Jun 2025கத்தார் : கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: தானே நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
24 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
-
வான்வெளி மூடல் எதிரொலி: டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
24 Jun 2025குவைத் : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ.
24 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் தனி மனிதன் அல்ல: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி
24 Jun 2025சென்னை, ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று ஆ.ராசா தெரிவித்தார்.
-
கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: தமிழக கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர்
24 Jun 2025தஞ்சாவூா், தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம்: பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது இல்லை: பிரதமர் மோடி
24 Jun 2025புதுடில்லி, 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பான
-
ரூ.150 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
24 Jun 2025சென்னை, புதிய கல்லூரி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாட்கள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
24 Jun 2025சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பேனர் விழுந்து முதியவர் காயம்: த.வெ.க.வினருக்கு புதிய உத்தரவு
24 Jun 2025சென்னை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் பேனர்கள் வைக்கக் கூடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி?
24 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Jun 2025சென்னை : போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு? போலீசார் விசாரணை
24 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
24 Jun 2025சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
24 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
24 Jun 2025நெல்லை : அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
24 Jun 2025சென்னை : பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை வரும் 25-ம்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-06-2025.
24 Jun 2025 -
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: முதல் முறையாக டாப் 100-ல் இந்தியா
24 Jun 2025புதுடெல்லி : ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்திய ராணுவம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ய முடிவு
24 Jun 2025புதுடில்லி : இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல
-
200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும்: 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
24 Jun 2025சென்னை : ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
பயங்கரவாத விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
24 Jun 2025பீஜிங் : அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.
-
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
24 Jun 2025பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்சில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
24 Jun 2025கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.