எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு - இலங்கையில் பாலியல் தொழிலில் ரஷ்ய நாட்டு பெண்கள் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்து 5 பேரை கைது செய்தனர்.
பாலியல் தொழில்
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள வெள்ளவத்தையில் சொகுசு வீட்டில் ரஷ்ய இளம் பெண்கள் சிலர் தங்கி இருந்தனர். அவர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரஷ்ய பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டலில் தங்கி ...
சுற்றுலா விசாவில் இலங்கை வரும் ரஷ்ய பெண்கள் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது சுற்றுலா விசா காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு விமானத்தில் சென்று விடுவார்கள். அதன் பிறகு மற்றொரு குழு இதே போல் சுற்றுலா விசாவில் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி பாலியல் தொழிலை தொடருவார்கள்.
5 ரஷ்ய பெண்கள்
இவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்த அதிகபட்சம் ரூ 75 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும், தினமும் 3 வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வார்கள் என்றும் கொழும்பில் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 5 ரஷ்ய இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாக முக்கிய பிரமுகர் ஒருவரையும் கொழும்பில் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 ரஷ்ய பெண்களும் கொழும்பில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ.
24 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை
24 Jun 2025கத்தார், : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்றும் அவர் த
-
கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை
24 Jun 2025கத்தார் : கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி?
24 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற
-
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: தானே நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
24 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
-
வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
24 Jun 2025சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வான்வெளி மூடல் எதிரொலி: டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
24 Jun 2025குவைத் : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
-
பயங்கரவாத விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
24 Jun 2025பீஜிங் : அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்டாலின் தனி மனிதன் அல்ல: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி
24 Jun 2025சென்னை, ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று ஆ.ராசா தெரிவித்தார்.
-
ரூ.150 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
24 Jun 2025சென்னை, புதிய கல்லூரி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாட்கள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
24 Jun 2025சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம்: பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது இல்லை: பிரதமர் மோடி
24 Jun 2025புதுடில்லி, 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பான
-
பேனர் விழுந்து முதியவர் காயம்: த.வெ.க.வினருக்கு புதிய உத்தரவு
24 Jun 2025சென்னை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் பேனர்கள் வைக்கக் கூடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: தமிழக கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர்
24 Jun 2025தஞ்சாவூா், தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதியில் லட்டு டோக்கன் பெற க்யூ.ஆர் கோடு முறை அறிமுகம்
24 Jun 2025திருமலை : திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
24 Jun 2025நெல்லை : அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
24 Jun 2025பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்சில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Jun 2025சென்னை : போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு? போலீசார் விசாரணை
24 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தேர்வு
24 Jun 2025திருப்பதி : அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.;
-
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: முதல் முறையாக டாப் 100-ல் இந்தியா
24 Jun 2025புதுடெல்லி : ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
-
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
24 Jun 2025கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
24 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்திய ராணுவம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ய முடிவு
24 Jun 2025புதுடில்லி : இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
24 Jun 2025மதுரை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.