உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சீனாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது. கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அப்புறம் என்ன...இப்போதே நர்சரிக்கு சென்று சீனித்துளசிக்கு ஆர்டர் செய்து விடுங்கள். என்ன சரிதானா..
காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தூங்குவதுதான் வேலை என்றால்? கசக்குமா அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.
க்ரெய்க் வெண்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி, உலகில் முதல் முறையாக ஒரு உயிரை அடிப்படையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். 5,82,000 க்ரோமோஸோம் ஜோடிகளைச் சேர்த்து ஒரு பாக்டீரியாவைத் தயாரித்திருக்கிறார். இதற்கு Mycoplasma Laboratorium என்ற பெயரும் வைத்தாகிவிட்டது. தினம் நாம் செய்யும் எத்தனையோ வேலைகளுக்கு பாக்டீரியாக்களின் உதவி தேவையாக இருக்கின்றது. வெண்டரின் ஆசை என்னவென்றால், நமக்கு தேவைப்படும் எல்லா விதமான பாக்டீரியாக்களையும் ஆய்வகத்திலேயே தயாரிப்பதுதான்.
பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 128 ஆக உயர்வு
28 Nov 2025ஹாங்காங் : ஹாங்காங்கில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
28 Nov 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
28 Nov 2025சென்னை, மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு: வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் புதின்
28 Nov 2025மாஸ்கோ : டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4-ம் தேி இந்தியா வருகிறார்.
-
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
28 Nov 2025கவுகாத்தி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பலதார திருமண தடை மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
28 Nov 2025சென்னை : செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
-
சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது? - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
28 Nov 2025சென்னை : தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சொந்த தொழில்முனைவோரை ஏன் 
-
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல்: 4 இந்திய நகரங்களுக்கு இடம்
28 Nov 2025சென்னை உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை.
-
வடதமிழகத்தை நோக்கி நகரும் 'டிட்வா' புயல்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
28 Nov 2025சென்னை : 'டிட்வா' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அனைத்து ம
-
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
28 Nov 2025கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரிப்பு தொடர்பாக மத்தி அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
மகளுக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
28 Nov 2025சென்னை : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது,
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
ராமேசுவரத்தில் சூறைக்காற்று எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
28 Nov 2025ராமேசுவரம் : டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2025.
28 Nov 2025 -
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்: ஜெயக்குமார் பேட்டி
28 Nov 2025சென்னை : சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அ.தி.மு.க. கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் - செங்கோட்டையன்
28 Nov 2025சென்னை, விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன் என்றும், மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள
-
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
28 Nov 2025சென்னை : சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


