பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. அப்போது, 245 பேர் இணைந்து ஒரே நேரத்தில் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. HUNOVA என்ற இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிடுமாம்.
பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பலரும் உறக்கத்தை வெறுமனே ஓய்வெடுப்பதற்கான இன்டர்வெல்லாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உறக்கமா நாம் அறியாத பல விசயங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த நிலையில் உறங்குகிறீர்கள் என்பது தான் உங்களது ஆளுமையை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் கிரிஷ் இட்ஷிகோவிஸ்கி கூறுகையில், கருவில் இருப்பதை போல உறங்க விரும்புபவர்கள் பார்க்க கடினமானவர்களாக தோன்றினாலும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகிறது.
குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.
சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்
25 Nov 2025கோவை : கோவை செம்மொழி பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய புயல் சின்னம் உருவானது
25 Nov 2025சென்னை, குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப
-
Zee தமிழின் புதிய தொடர் அண்ணாமலை குடும்பம்
25 Nov 2025230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக வருகிறது "அண்ணாமலை குடும்பம்".
-
இந்தவாரம் வெளியாகும் "ஃப்ரைடே திரைப்படம்
25 Nov 2025டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "ஃப்ரைடே"
-
டிசம்பர் 5 ல் வெளியாகும் ஸ்டீபன்
25 Nov 2025நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் படம் ஸ்டீபன்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
25 Nov 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
இரவின் விழிகள் திரைவிமர்சனம்
25 Nov 2025சமூக வலைதளங்களில் எல்லை மீறிய செயல்களை செய்பவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவராக ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்?
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது மிக கண்டனத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட் கருத்து
25 Nov 2025புதுடெல்லி, தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
-
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன்?
25 Nov 2025சென்னை : த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்
25 Nov 2025விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் Puri Connects, JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Nov 2025சென்னை : கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா..? ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தி
25 Nov 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி
25 Nov 2025பீகார், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
-
முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 208.50 கோடி மதிப்பில் கோவை காந்திபுரத்தில் ரூ. 208.50 கோடி மதிப்பில் புதிய 'செம்மொழி பூங்கா' முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்
25 Nov 2025கோவை : கோவை காந்திபுரத்தில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வசதிகளுடன் ரூ.208.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.
-
லாக் அப் மரணங்கள்: சுப்ரீம் கோர்ட் காட்டம்
25 Nov 2025புதுடெல்லி, காவல் நிலையங்களில் லாக் அப் மரணங்களை நாடு பொறுத்துக் கொள்ளாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
25 Nov 2025அயோத்தி, அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.


