எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீர் எரிச்சல், நீர் கடுப்பு குணமாக, நீரடைப்பு சரியாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

நீரடைப்பு சரியாக ;-- கோவை கஷாயம் குடித்து வரலாம்.
நீர்கட்டை உடைக்க ;--சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல் ;-- சிறுநீரகக் கோளாறு வராது.
நீர்த்தாரை எரிச்சல் தீர ;-- பூசணி சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
முத்திரக்கடுப்பு தீர ;--அன்னாசிப்பழச்சாறை சாப்பிடவும்.
எரிச்சல் குணமாக ;--மாதுளம் பழ தோலை வறுத்து பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசன வாயில் தடவலாம்.
துர்நீர் கழிய ;--நீர் முள்ளி விதை,நெருஞ்சில் விதை,வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்கலாம்.
நீர்கடுப்பு,நீர்சுருக்கு குணமாக ;-- நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் பெருக ;-- குறுஞ்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் தடை நீங்க ;--சங்கிலை வேர் பட்டை சாறு 20 மில்லி வெள்ளாட்டுப் பாலில் குடித்து வரலாம்.
நீர்க்கோர்வை காய்ச்சல் தீர ;-- சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
பித்த நீர் நீங்க ;--சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம்.
ஈரல் வீக்கம்,நீர் கட்டு தீர ;-- செம்பரத்தை பூவை எலுமிச்சம் பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்.
நீர் தாரை குற்றங்கள் ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை,மாலை சாப்பிடவும்.
வீக்கம்,நீர் கட்டு ;-- மூக்கிரட்டை வேர்,அருகம்புல் மிளகு கீழாநெல்லி ஆகியவற்றை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிடலாம்.
நீர் சுருக்கு சரியாக ;-- பசும்பாலில், பனங்கற்கண்டு போட்டு கலந்து சாப்பிட்டு வரலாம்.
தேவையில்லாத கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற;-- தினமும் பப்பாளிக்காய்யைச் சாப்பிட்டு வரலாம்.
நீரழிவு நோய் கட்டுப்பட;-- வாழைப்பூவை வேகவைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்,அஜீரணம் அகலும்,
நீர்க்கடுப்பு குணமாக ;-- புளியங்கொட்டையின் தோலை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து பசும்பாலில் அரை கரண்டி போட்டு குடித்து வரலாம்.
சிறுநீர் கோளாறு நீங்க ;--முலாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல ;--கல்யாண பூசணிக்காய்யை சமைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
நீர் நன்றாக பிரிய ;-- வெள்ளரிக்காய்யை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும், நீர் பிரியும்.
நீரழிவு அலர்ஜி குணமாக ;-- சிரியாநங்கையை சாப்பிடலாம்.
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற ;-- மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம்.
அதிமூத்திரம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மில்லி குடித்து வரலாம்.
அதிமூத்திரம், நீர்தடை வாதம் வீக்கம் தீர ;-- முள்ளங்கியை சமைத்து உண்ணலாம்.
வாத நீர் வெளியேறி குத்தல் வலி போக ;-- விழுதி இலை,மிளகு,பூண்டு,சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
மிகுதியாக சிறுநீர் கழித்தல் ;-- முருங்கை பிசினை பொடி செய்து பாலில் அரைக்கரண்டி போட்டு சாப்பிடலாம்.
அதிமூத்திரம் குறைய ;-- கசகசாவை பொடி செய்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் அரைக்கரண்டி சாப்பிடலாம்.
சிறுநீரக வியாதி ;-- சுரைக்காய் சாறு மற்றும் எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து அருந்தலாம்.
இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர ;-- பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மற்றும் மாலை என இரு வேளை சிறு உருண்டை சாப்பிட்டு வரலாம்.
சிறுநீருடன் குருதி போக்கு சரியாக;-- அம்மான் பச்சரிசி மூலிகை இலையை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம்.
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் சரியாக ;-- ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
மூத்திர கடுப்பு ;-- அன்னாச்சி பழச்சாறு சாப்பிடலாம்.
சொட்டு மூத்திரம் தீர ;-- செம்பருத்தி பூவை,பூசணி சாறுடன் சாப்பிட்டு வரவும்.
சிறுநீரக கற்கள் கரைய ;-- சிறு பூனை சமூலத்தை கஷாயம் செய்து காலை மற்றும் மாலை 50 மில்லி அளவு குடிக்கவும்.
சிறுநீரகம் பலமாக ;--ரோஜாப்பூ,கற்கண்டு மற்றும் தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.
நீரழிவு அலர்ஜி குணமாக;-- சிறியாநங்கை சாப்பிட குணமாகும்.
வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரபிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நீர் எரிச்சல் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
15 Oct 2025விர்ஜீனியா : உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.