எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அய்யா வைகுண்டர் அவர்களின் 194வது அவதார தினத்தையொட்டி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அய்யா வழி பக்தர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நமது நாகரிக அடையாளத்தை அழித்து நமது மக்களை அடக்க முயன்ற காலத்தில், விஷ்ணுவின் தெய்வீக அவதாரமான அய்யா வைகுண்டர், தர்மத்தை காக்கவும், சமூக வலிமையை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தின் உணர்வை மீண்டும் தட்டியெழுப்பும் வகையில் அவதரித்தார்.
ஒடுக்குமுறைக்கு சவால் விடுத்து, சமூக பாகுபாட்டை களைந்த அவர் நமது கலாசாரம் மற்றும் தார்மீக அடித்தளங்களை மீண்டும் நிலைப்படுத்தினார். அய்யா அவர்கள், உலகளாவிய சகோதரத்துவத்தை ஒளிரச் செய்து சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை வளர்த்தெடுத்தார். அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள் நம்மை ஒரே குடும்பமாக தொடர்ந்து வழிநடத்துவதுடன் வளமான, நீதிசார்ந்த மற்றும் ஆன்மிக ரீதியாக அடித்தளமிடும் வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு உத்வேகம் அளிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


