எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.20 - தானே புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று ஒரே நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் சுமார் ரூ.12.52 கோடி நிதி அளித்தனர். தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட மறுவாழ்வு பணிக்காக நிதி உதவி செய்யும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தினந்தோறும் இதற்கான நிதி குவிந்து வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பலர் நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று (19.1.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கியவர்கள் விபரம் வருமாறு:-
1.மாநில போக்குவரத்து கழகங்களின் சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி 6 கோடியே 85 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். 2.ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர். வெங்கடாச்சலம் 51 லட்சத்து 11 ஆயிரத்து 1 ரூபாய்.
3.சிவா குழுமத்தின் தலைவர் சி. சிவசங்கரன் 2 கோடி ரூபாய். 4.தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும், மாணவர்களின் சார்பில் 12 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயும், பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 11 லட்சத்து 11 ஆயிரத்து 968 ரூபாயும் வழங்கப்பட்டது. 5.எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் மற்றும் இணை வேந்தர் ரவிபச்சமுத்து 50 லட்சம் ரூபாய். 6.கடலூர், ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி. பாலு 25 லட்சம் ரூபாய். 7.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதன் செயலாளர் வி.கே. மாரிமுத்து 25 லட்சம் ரூபாய். 8.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவகர் மூலம் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 20 லட்சம் ரூபாய். 9.சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கர்னல் டாக்டர் ஜி. திருவாசகம் மூலம் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 15 லட்சம் ரூபாய். 10.சட்டமன்ற உறுப்பினர் ஆர். சரத்குமார் 10 லட்சம் ரூபாய். 11.தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் 5 லட்சம் ரூபாய். 12.ராஜலஷ்மி கல்வி நிலையங்களின் தலைவர் எஸ். மேகநாதன் 10 லட்சம் ரூபாய். 13.சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வைகைசெல்வனின் ஒரு ஆண்டு ஊதியத்தொகை 6 லட்சம் ரூபாய்.
14.திருச்சிராப்பள்ளி நகர ஜெயலலிதாபேரவையின் சார்பாக அதன் செயலாளர் ஜெ. சீனிவாசன் 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய். 15. சென்னை, டவர்ஸ் கிளப் சார்பாக அதன் தலைவர் டி. பரந்தாமன் 5 லட்சம் ரூபாய். 16.ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர். அன்பழகன் 5 லட்சத்து 200 ரூபாய். 17. ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பி.ஆர். நம்பிராஜ் 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய். 18.திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தின் இணைச் செயலாளர் வி. ஜெய்சங்கர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 700 ரூபாய். 19. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர். நட்ராஜ், 10 ஆயிரம் ரூபாய்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 12 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 869 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (19.1.2012) அளிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 19 கோடியே 53 லட்சத்து 55 ஆயிரத்து 646 ரூபாயாகும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
இன்றைய தங்கம் விலை
18 Aug 2025சென்னை, இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்
18 Aug 2025சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
-
விடியல் பயணத்தில் ரூ.50 ஆயிரம் சேமித்த பெண்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
-
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகள்
18 Aug 2025சென்னை : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
கூலி திரைவிமர்சனம்
18 Aug 2025சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் கூலி.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அக்யூஸ்ட் படக்குழு
18 Aug 2025ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோரின்
-
கடுக்கா இசை வெளியீட்டு விழா
18 Aug 2025விஜய் கெளரிஷ் புரொடக்ஷன்ஸ் - நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் - கௌரி சங்கர் ரவிச்சந்திரன் - ஆனந்த் பொன்னுசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் கட
-
த.வெ.க. மீது சீமான் விமர்சனம்
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
18 Aug 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
-
ராயபுரம்: ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
18 Aug 2025சென்னை : ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
18 Aug 2025சென்னை, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் ஆர்.ஜே.சாய்
18 Aug 2025கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆர்.ஜே.சாய், தனது பிறந்த முன்னிட்டு இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துளார்.
-
மும்பையில் 3-வது நாளாக தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
18 Aug 2025மகாராஷ்டிர : மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வ
-
முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்- சி.பி.ஆர்.
18 Aug 2025புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
-
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
18 Aug 2025கர்நாடக : கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவ
-
நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’
18 Aug 2025வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கொடிக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி
18 Aug 2025தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார்.
-
டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு -நரவனே தகவல்
18 Aug 2025டெல்லி, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்