எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை. - 5 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், இப்பிரச்சனையை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் சித்தரவதைகள் போன்ற சம்பவங்களை நிறுத்துவதற்கு நீங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த ஜூன்.28-ம் தேதி அன்று நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்ற சம்பவம் மீண்டும் கடந்த 2-ம் தேதியன்று நடந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஜூன் 29-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதியில் உள்ள முகுந்தராயர் சத்திரம் ஊரில் இருந்து 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் கடலில் கல்பிட்டி தீவு அருகே அவர்களின் படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். அவர்கள் மீது புகையிலை பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் விசாரணைக்காக கொழும்பு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல மற்றொரு சம்பவம் கச்சத்தீவு பகுதியில் கடலில் மீன் பிடித்த 5 மீனவர்கள் வேறு மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்கள் சென்ற எந்திர படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் காணாமல் போனவுடன் 5 மீனவர்கள் ஒரு படகில் சென்று தேடியுள்ளனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளையும் கைப்பற்றி அழைத்துச்சென்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பொய்யான புகார்கள் கூறப்பட்டு கைது செய்து சென்ற ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முதல் அவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் என்பதும் தங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். இப்போது 13 மீனவர்களும் அவர்களின் 3 படகுகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதானது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது எவ்வளவு மோசமான அணுகுமுறையை கடைபிடிக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகிறது. பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் வாழ்வாதார உரிமையை இலங்கை கடற்படையினர் வேண்டும் என்றே பறிக்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் தாங்கள் விரைந்து தலையிட்டு இந்த பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் உங்களின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-08-2025.
28 Aug 2025 -
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை
28 Aug 2025திருப்பத்தூர், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
-
அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்
-
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் பாதிப்பு பிரதமருக்கு முதல்வர் மீண்டும் வலி்யுறுத்தல்
28 Aug 2025சென்னை, அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
-
முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து
28 Aug 2025சென்னை, தி.மு.க. தலைவராக எழு ஆண்டுகள் நிறைவு செய்யும் முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றக்குழு தி.மு.க.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்யலாம்: ஐகோர்ட்
28 Aug 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபத
-
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்-பணியாளர்களை காக்க நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேணடும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
28 Aug 2025சென்னை, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மருக்கு புதிய தலைவர் நியமனம்
28 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம் செய்யப்பட்டார
-
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
28 Aug 2025மதுரை, அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
28 Aug 2025சென்னை, இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான்.
-
விநாயகர் சதுர்த்தி விழா: நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்
28 Aug 2025நீலகிரி, நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை வழிபட்ட யானைகள்.
-
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்
28 Aug 2025தஞ்சாவூர், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம்..? இன்று பதவியேற்கிறார்
28 Aug 2025சென்னை, தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
28 Aug 2025புதுடெல்லி, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்த நிலை
-
நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு
28 Aug 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்
28 Aug 2025புது தில்லி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு கவர்னர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்
-
பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம்? உளவு தகவல்
28 Aug 2025பாட்னா, பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை தகவல் வெளியீடுள்ளது.
-
ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின் உதவியாளர் பரபரப்பு பேச்சு
28 Aug 2025வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர் என்று டிரம்பின் உதவியாளர் பேசியுள்ளார்.
-
நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
28 Aug 2025நீலகிரி, நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா
28 Aug 2025நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி மாதா கோவில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
28 Aug 2025நியூயார்க்: அமெரி்க்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
-
உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - செல்வப்பெருந்தகை
28 Aug 2025சென்னை: உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் நிறுவனங்களில் 50% கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்
28 Aug 2025தூத்துக்குடி: அமெரிக்கா வரி விதிப்பு காரணமாக
தூத்துக்குடியில் உள்ள நிறுவனங்களில்
-
தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை - மகாராஷ்டிர திட்டம்
28 Aug 2025மகாராஷ்டிர: மகாராஷ்டிரவில் உள்ள தனியார் நிறுவனங்களில் இனி 10 மணி நேரம் வேலை என்று அரசு திட்டமிட்டுள்ளது.