எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,நவ.- 27 - காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 52.8 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசி தீர்க்கும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை குறையாக பெய்துள்ளது என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடாமல் இருக்கிறது. தண்ணீரை திறந்துவிடும்படி காவிரி ஆணையமும் காவரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டும் கூட தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு வரும் டிசம்பர் மாதம் முடிய மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கர்நாடகம் சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கடலோர மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இன்னும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைகள் பெருகவில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு தர வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகவோ அல்லது வரும் ஜூன் மாதத்திலோ திறந்துவிடுவது குறித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயின் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கர்நாடக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீர் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


