முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜேட்லி மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.23 - மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நீரிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின் பரிசோதனைக்காக அவர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனை முடிந்து அவர் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்