எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அவரது மனைவி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் சர்வமத கோவில்களில் விசேஷ பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து பங்கேற்ற அக்னிச்சட்டி ஊர்வலம் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,துணை மேயர் கு.திரவியம், ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,எம்.வி.கருப்பையா,சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்னிசட்டி ஊர்வலத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,அவரது மனைவி ஜெயந்தி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டியை கையில் ஏந்தி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, கழக நிரந்தரப்பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான அம்மா மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்ந்திட வேண்டி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தினமும் இஷ்ட தெய்வங்களை மனமுருக வழிபட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் முதல்வர் அம்மா மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். இதற்காக 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளனர். நமது பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, தமிழக மக்களின் முதல்வர் அம்மா பொய்வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்ற தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கோவில்களுக்கு செல்லும் ஒவ்வொரு மக்களும் தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். அவர்களுக்கு எது தேவையோ அதனை முன்வைத்து பிரார்த்திப்பார்கள். ஆனால் இங்கே முதலமைச்சராக அம்மா மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அனைவரும் இறை வேண்டுதல் செய்கிறோம். மக்களின் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அம்மா மீண்டும் வருவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத்தலைவர்கள் கே.ராஜபாண்டியன்,கே.ஜெயவேல், நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், எஸ்.முனியாண்டி, முத்துக்கருப்பன்,ஷ.ராஜலிங்கம், ஏ.சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன் , தொகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன்,கிரம்மர் சுரேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன்,சுப்பு ,பகுதி செயலாளர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, அண்ணாநகர் எம்.என்.முருகன், செ.பூமிபாலகன், ஏ.கே.முத்துஇருளாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம்,முனியசாமி, அணி செயலாளர்கள் தமிழ்செல்வன்,விஜயகுமார்,ரமணி,ராஜூவ்காந்தி, வினோத்குமார், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல்,கலைசெல்வன்,புதூர் அபுதாகீர்,மற்றும் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன்,வடக்கு 1 ம் பகுதி பேரவை இணைச்செயலாளர் மகாதேவன்,வடக்கு 1 ம் பகுதி துணைச்செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, கவுன்சிலர்கள் எம்.கேசவபாண்டியம்மாள்,குமுதா.ஜெயலெட்சுமி,இரா.லெட்சுமி, பி.குமார்,விஜயராகவன், மாரி ஆழ்வார் ராமன்,முத்துராஜா,நூர்முகமது,தமிழ்செல்விக்கோட்டைச்சாமி, அனுராதா தினேஷ்,கலாவதி தேவதாஸ்,முருகேஸ்வரி துரைப்பாண்டி,வட்ட செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஏ.காஜா,புதூர் கண்ணன்,கார்த்திக் முனியசாமி, மணிகண்டன், நிர்வாகிகள் ஜி.அன்புசெழியன், காட்டுராஜன், எம்.ஜி.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்
22 Aug 2025புதுடெல்லி : வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம் என்று அறிவிப்பு.
-
கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
22 Aug 2025சென்னை : கருணை அடிப்படையிலான பணி விதிமுறை திருத்த அரசாணையை வெளிட்டது தமிழக அரசு.
-
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
22 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிற
-
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் - பாசித் அலி
22 Aug 2025கராச்சி : இந்தியாவுக்கு பாசித் அலி சவால் அளித்துள்ளார்.
-
பழனியில் ரூ.1.22 கோடி செலவில் பஞ்சாமிர்த விற்பனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Aug 2025பழநி : பழனியில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
-
முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் - அமைச்சர் காட்டம்
22 Aug 2025திருச்சி : முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் என அமைச்சர் கே.என் நேரு காட்டமாக பேசினார்.
-
த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது- அமைச்சர் மூர்த்தி
22 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
-
3 நாட்கள் தொடர் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை
22 Aug 2025திருச்சி : 3 நாட்கள் தொடர் பிரசாரத்திற் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்.
-
இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி பேச்சு
22 Aug 2025பாட்னா : இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
-
புதுவையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
22 Aug 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
-
சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
22 Aug 2025விருத்தாசலம் : சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
தேர்தல் நெருங்கும் பீகாரில் ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
22 Aug 2025பீகார், தேர்தல் நெருங்கும் பீகாரில் ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு
22 Aug 2025டெல்லி, ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வரை இழப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
22 Aug 2025சென்னை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
-
நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாடு: அமித்ஷா பங்கேற்பு
22 Aug 2025திருநெல்வேலி : நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள அமித் ஷா பங்கேற்றார்.
-
ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா வீரர்
22 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்தார் தென் ஆப்பிரிக்கா வீரர்.
-
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை
22 Aug 2025டெல்லி, இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று தமிழகம் வரவிருக்கிறார்.
-
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
22 Aug 2025சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
-
ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்த்
22 Aug 2025நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்தன்.
-
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த அதிபர் புதின்
22 Aug 2025வாஷிங்டன், அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை அதிபர் புதின் பரிசளித்தார்.
-
இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் அமல்: ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதி
22 Aug 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் எனறு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதிபட தெரிவித்தார்.
-
உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்ட போதே ஓய்வு எண்ணம் வந்தது
22 Aug 2025டெல்லி, : உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்ததாக ராகுல் திராவிட் பேசினார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
22 Aug 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழாவில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
-
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு: பா.ஜ.க.-வின் பி-டீம் என்பது நிரூபணம்: ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை விமர்சித்த காங்கிரஸ்
22 Aug 2025ஆந்திர பிரதேசம், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு பா.ஜ.க. வின் பி டீம் என்பது நிரூபணம் செய்த ஜென்மோகன் ரெட்டி கட்சியை விமர்சித்த காங்கிரஸ்.
-
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்திப்பு
22 Aug 2025டெல்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்தித்து பேசினார்.