எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று ராணி மேரி கல்லூரியில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பகல் 11- மணிக்குள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27 ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக போட்டியிட்டதால் மக்கள் பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. இதற்காக வாக்கு எண்ணிக்கை இன்று சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி சந்தீப் அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின்ஒவ்வொரு மேசைக்கும் நியமிக்கப்பட்ட ஊழியர்களை தவிர ஒரு மைக்ரோ பார்வையாளரும் நியமிக்கப்படுவார். அந்த மைக்ரோ பார்வையாளர்கள் ( நுண்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் மத்திய அரசு ஊழியர்களாக இருப்பார்கள் வாக்குஎண்ணிக்கை சூப்பர்வைசர் ஒருவரும் பணியமர்த்தப்படுவார். அவர் வாக்குஎண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள்., உதவியாளர்கள். நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதி்க்கப்படும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் . பகல் 11-30 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். .வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சென்னை தலைமைசெயலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் மேலும் கூறியதாவது.:
ஆர்.கே.நகரில் உள்ள 230 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் எண் 181 மட்டும் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் முந்தைய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குசாவடியில் மொத்தம் உள்ள 332 வாக்குகளில் 284 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதன் சதவீதம் 85.54 ஆகும் வாக்குப்பதிவில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரின் ஒட்டு மொத்த வாக்குப்பதிவு 74.47 சதவீதம் . இதில் ஆண்களின் வாக்குகள் 73.62 சதவீதமும் பெண்களின் வாக்குகள் 75.35 சதவீதமும் பதிவாகியிருக்கிறது. மொத்தமுள்ள 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகளில் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் மறுவாக்குப்பதிவை ஆர்.கே.நகர் பொதுப்பார்வையாளர் ஜோதி கலாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனும் பார்வையிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.