முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் மறைவு எம்.சி.ஏ கவுன்சிலிங் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 29 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அப்துல் கலாம் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவி்ருந்த எம்.சி.ஏ.கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று நடைபெறவிருந்த எம்.சி.ஏ கவுன்சிலிங் நாளையும் ( 31 ம்தேதி நாளை நடைபெற இருந்த கவுன்சிலிங் நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 1ம் தேதியும் ) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து