முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தவறாமல் வாக்களிக்க ரஜினி வேண்டுகோள்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 12-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷன் விருது வழங்கினார். ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் நிருபர்கள், தேர்தல் விழிப்புணர்வு குறித்து கேட்டனர்.அதற்கு பதில் அளித்த ரஜினி, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்