எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் -பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்கென்று அவசர சட்டம் மூலம் திறக்கப்பட்ட ராணுவ நீதி மன்றங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நீதிமன்றங்கள்
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிந்து, ஜனநாயகரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னர் அந்நாட்டில் தூக்கு தண்டனை முறை ஒழிக்கப்பட்டு, ராணுவ நீதிமன்றங்களும் கலைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 16-12-2004 அன்று பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 150 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், நாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்குவதற்கு வசதியாக மீண்டும் ராணுவ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.
எதிராக வழக்கு
பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட தூக்கு தண்டனையும் நடைமுறைப்படுத்த, 21-வது அரசியலமைப்பு சட்டதிருத்தத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரண்டு ஆண்டுகளுக்குள் தீவிரவாத வழக்குகள் அனைத்தையும் விரைந்து விசாரித்து, தண்டனை அளிப்பதற்காக திறக்கப்படும் ராணுவ நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்தது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவர்களை இதர நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தாமல் 90 நாட்கள்வரை விசாரணை காவலில் வைத்திருக்கவும் இந்த சட்ட திருத்தம் அனுமதி அளித்திருந்தது.
61 பேருக்கு மரணதண்டனை
இதுவரை, 275 தீவிரவாத வழக்குகளை விசாரித்துள்ள ராணுவ நீதிமன்றம், 161 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையும், 116 பேருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட சிறை தண்டனைகளை விதித்துள்ளது. முதல் தூக்கு தண்டனை கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், கடைசி தூக்கு தண்டனை கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அல்-கொய்தா, தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான், ஜமாத்துல் அஹ்ரார், லச்கர் இ ஜாங்வி, லஷ்கர் இ இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 12 பேருக்கு இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் மூடல்
இந்நிலையில், ராணுவ நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் விதிக்கப்பட்டிருந்த இரண்டாண்டு காலக்கெடு முடிவடைந்ததால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் இயங்கிவந்த ராணுவ நீதிமன்றங்கள் நேற்றுடன் மூடப்படுவதாக என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் இரண்டாண்டுகளில் இந்த நடைமுறை முடிவுக்கு வரும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் ராணுவ நீதிமன்றங்களை மூடுவது தொடர்பாக அரசின் சார்பில் தனி அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.