எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் வறட்சியால் பாதிப்படைந்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைந்தததை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த கிராமங்களின் பயிர் சேதங்களின் உண்மை நிலை அறிதல் மற்றும் விரிவான கணக்கெடுப்பு பணி செய்தல் குறித்தும், புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகளை உடனுக்குடன் சமர்ப்பித்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் வட்டத்திற்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கைபேசி எண்.9445000424, வானூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) விழுப்புரம் கைபேசி எண்.9445461760, விக்கிரவாண்டி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். முண்டியம்பாக்கம் கைபேசி எண்.9445074612, திண்டிவனம் வட்டத்திற்கு சார் ஆட்சியர் திண்டிவனம் கைபேசி எண்.9445000423, செஞ்சி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். செம்மேடு, செஞ்சி கைபேசி எண்.9442587841, மரக்காணம் வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) விழுப்புரம் கைபேசி எண்.9445074604, மேல்மலையனூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) திண்டிவனம் கைபேசி எண்.8526596322, திருக்கோவிலூர் வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் திருக்கோவிலூர் கைபேசி எண்.9445000422, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.7338801282, கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் விழுப்புரம் கைபேசி எண்.9940421295, கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி கைபேசி எண்.9445000421, சங்கராபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9894347350, சின்னசேலம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9445000200 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருடன் கூட்டம் நடத்தி, கீழ்காணும் அறிவுரைகளை வழங்கி வறட்சி குறித்த கணக்கெடுப்புப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறியப்பட்டு, அவற்றில் 10 சதவிகித பாதிப்படைந்த கிராமங்களில், கிராமத்தில் உள்ள ஒரு பயிருக்கு, அதிகம் பாதிப்படைந்த 5 நிலங்கள் என தெளிவு செய்து, டீhரஎயn யுpp என்ற செயலி மூலம் பாதிப்படைந்த பயிர்களை புகைப்படம் எடுத்து இயங்கலையில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
மேற்படி உண்மைத் தன்மை அறிந்தும், ஆய்வினை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட நிலங்களில் 25 சதவீதம் நிலங்களை உதவி இயக்குநர் வேளாண்மை மற்றும் வருவாய் ஆய்வாளர் (அ) துணை வட்டாட்சியர் நிலையில் மேலாய்வு செய்யப்பட வேண்டும். மேற்படி பயிர் சேதத்தினை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயிர்சேத கணக்கெடுப்பினை கண்காணித்து உரிய படிவத்தில் அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும்.
மற்றும் அனைத்து கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர் இணைந்து விரிவான கணக்கெடுப்பு பணியினை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும். கிராமம் வாரியாக படிவத்தினை தயார் செய்து, தகுந்த புகைப்படங்களை இணைத்து வட்டத்திற்கான ஒருங்கிணைந்த அறிக்கையினை அனுப்ப வேண்டும். மேற்படி பணியினை மண்டல அலுவலர்கள் கண்காணித்து, தினசரி பணி முன்னேற்ற அறிக்கையினை கலெக்டர் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
பாதிப்படைந்த நிலத்தின் விவசாயியினை நிற்க வைத்து, சம்பந்தப்பட்ட கிராமம் தான் என்று அடையாளம் காணும் வகையில் தேதி மற்றும் நேரத்துடன் புகைப்படம் எடுத்து புகைப்படத்தின் பின்புறம் கிராமத்தின் பெயர், விவசாயியின் பெயர், புல எண், விஸ்தீரணம், பயிர்வகை, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை ளுமநவஉhஆல் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா 2016 பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீட்டு மாத சந்தா செலுத்த தவறியவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் செலுத்தி பயிர்களை காப்பீடு செய்தல் வேண்டும் என்று விவசாயிகளை அறிவுறுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் மேற்படி கணக்கெடுப்பில் பயிர்சேதங்கள் முழுமையான அளவில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.