எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						லக்னோ - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி-காங். கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் புதிய கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மும்முனை போட்டி 
உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா ஒரு சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜ எதிர்பார்ப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் இந்த கட்சியே வெற்றிபெறும் என்று பரவலாக கூறப்பட்டது. சமீபத்தில் இது சம்மந்தமாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்தன. அதிலும் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
முந்தைய கருத்துகணிப்பு
கடந்த வாரம் தி வீக் பத்திரிக்கை ஹன்சா நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டது. அதில் பாரதிய ஜனதா 192-ல் இருந்து 196 இடங்களை பிடிக்கும் என்றும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் இருந்து 182 இடங்களை பிடிக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 20-ல் இருந்து 24 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
காங். - சமாஜ்வாடி முன்னிலை
இப்போது சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.எஸ்.-லோக் நிதி நிறுவனத்துடன் சேர்ந்து ஏ.பி.பி. நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. அதில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் 187 இடங்களில் இருந்து 191 இடங்கள் வரையும், பாரதிய ஜனதா 118-ல் இருந்து 128 இடங்களையும், பகுஜன் சமாஜ் 76-லிருந்து 86 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அகிலேஷ்க்கு ஆதரவு
அதாவது ஒட்டுமொத்த கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத ஓட்டுக்களையும், பாரதிய ஜனதா 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 23 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என்று கூறியுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 26 சதவீத ஓட்டுக்களையும் பெற்றிருந்தன. சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்று எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் 26 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 21 சதவீதம் பேர் மாயாவதிக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடிக்கு செல்வாக்கு
பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் அதிக செல்வாக்கு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 70 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறினார்கள். ஆனாலும் பாரதிய ஜனதாவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலால் கட்சிக்கு பாதகம் ஏற்படுமா? என்று எடுக்கப்பட்ட கணிப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. அந்த கட்சியில் உள்ள பிரச்சினைக்கு முலாயம்சிங் யாதவின் தம்பி சிவபால்யாதவ் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


