எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமானதள 8-ம் ஆண்டு நிறைவுவிழா வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இந்த ஐ.என்.எஸ். பருந்து தொடங்கப்பட்ட பின்னர் 8-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. கொச்சியில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விழாவின் நிறைவாக ஐ.என்.எஸ்.பருந்து விமான தளத்தின் கமாண்டன்ட் விஷால்ராய் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் எழில்மிகு வகையில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் தொடங்கப்பட்டு 8-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விமானதளம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1944-ம் ஆண்டு விமான தளமாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தநிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் இந்த தளம் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மன்னர்களின் பராமரிப்பில் இருந்து வந்த இந்த விமான தளம் அதன்பின்னர் இந்திய விமான போக்குவரத்து துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 1982-ம் ஆண்டு வரை பயணிகள் விமான தளமாக செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் இந்த விமான தளம் இலங்கையில் உள்நாட்டு போர் வெடித்த காரணத்தினால் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இலங்கையின் அருகாமையில் கடற்கரை பகுதியாக உள்ள இந்த மாவட்டத்தில் கடற்படை விமான தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இந்த விமானதளத்தினை கடற்படையின் கீழ் கொண்டு வந்தது. கடந்த மார்ச் 2009-ம் ஆண்டு இந்த கடற்படை தளம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானதளமாக உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கடற்படை தளத்தின் வீரர்கள் இந்திய கடல்பகுதியில் பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா மற்றும் வடஇந்திய கடற்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடற்படையில் அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும். இதற்கு தேவையான கல்வித்தகுதி, உடல்தகுதி, தனித்திறன் போன்றவற்றை வளர்த்துக்கொண்டு கடற்படையில் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்ற வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நாட்டின் பாதுகாப்பு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தினை சிறுவயது முதலே குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின்மீது பற்று ஏற்பட்டு நாட்டுக்காக பணியாற்ற முன்வருவார்கள். இதற்கு பெற்றோர் உதவிட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் கடற்படை விமான தள அதிகாரிகள், படைவீரர்கள், பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வண்ணமிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றன. விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.