எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ஆயத்துறையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து நடத்தும் ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், மண் மற்றும் களிமண் போன்றவைகளை விவசாயம் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் டி.பி.ராஜேஷ், ., தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விண்ணப்பங்களை வழங்கி பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது,
தூர்வாரும் பணி
அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் பெருமாள் ஏரியில் தூர்வாரும் பணி 34,671 கன மீட்டர் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6503 ஏக்கர் பயன்பெறும்
இதுவரை 1449 கன மீட்டர் வண்டல் மண் தூர்வாரப்பட்டு; பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்திற்கு இருபோகம் பயிரிடுவதற்கு 6503 ஏக்கர் பாசனத்திற்கு குறைபாடின்றி நீர் கிடைக்கப்பெறும். இத்திட்டத்தினால் குறிஞ்சிப்பாடி வட்டத்திலுள்ள பூண்டியான்குப்பம், அகரம், பள்ளிநீர் ஓடை, ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம், தானூர், தீர்த்தனகிரி, சிறுபாளையூர், கள்ளையாண்குப்பம், குண்டியமல்லூர், காயல்பட்டு போன்ற கிராமங்கள் பாசன வசதி முழுமையாக பெறும். வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டல் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் தூர்வார பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்திலோ, கிராம நிர்வாக அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறை சிறப்பு முகாம்களிலோ அல்லது இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து ஏரி அமைந்துள்ள சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் அளித்து வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்லலாம். எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சர் வாழ்த்து
இந்த சிறப்பான திட்டத்தினை விவசாயிகளும், பொதுமக்களும், மண்பாண்ட தொழிலாளர்களும் நன்கு தெரிந்துகொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் போதுமான அளவிற்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதன்பேரில் நீங்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதா முன்னேற்றமடைந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,தலைமையுரையில் தெரிவித்ததாவது,
பயனடைந்த 2723 விவசாயிகள்
தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றி தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை 2723 விவசாயிகள், 99,328 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துச் சென்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் எளியமுறையில் பயன்பெறும் வகையில் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஏரிகளில் வண்டல் மண், மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துச்செல்வதற்குரிய விண்ணப்பத்தினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளுக்கு வழங்கி, பணிகள் மேற்கொள்வதற்கான பர்மிட்டினை வழங்கினார்.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் பெருமாள் ஏரி விவசாய சங்க துணைச் செயலாளர் ஜி.பாலதண்டாயுதம் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.அருணகிரி, பார்த்திபன், எஸ்.சண்முகம், பாஸ்கர். சிவசங்கரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிரானி, விவசாய சங்கத்தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.அருணகிரி நன்றியுரையாற்றினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.