முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் 1,900 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று அதை குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளில் வரவு செலவு வைக்காத 1,.900 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று இந்தியாவில் சேவை செய்ய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியுதவியை ஒரு குறிப்பிட்ட வங்கிகள் மூலம்தான் வரவு செலவு வைக்க வேண்டும் என்று விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த விதிமுறையை சுமார் ஆயிரத்து 900 தொண்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லை.
இதனையொட்டி   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து