எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-
கத்தி முனையை விட பேனா முனை வலுவானது என்றார் பேரறிஞர் அண்ணா, பேனா முனையால் ஏட்டை நிரப்பி நாட்டை திருத்தும் நற்பணியாற்றும் பத்திரிகையாளர்கள் நலம்பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.5000-லிருந்து ரூ.8000-ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2500-லிருந்து ரூ.4750- ஆகவும் 3 முறை உயர்த்தி நலிவுற்ற பத்திரிகையாளர் நலம் பெற வழிவகுத்தவர் ஜெயலலிதா.
முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையில் செயல்படும் இந்த அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.8000-லிருந்து ரூ.10,000- ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.4750-லிருந்து ரூ.5000- ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தையும், குடும்ப ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு துறை சார்பிலும், பத்திரிகையாளர் சார்பிலூம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகையாளர் நலன் கருதி சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.25.00 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய செய்தியாளர் கூடம் 3.8.2011 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி பிரிவினருக்கு தேவையான இருக்கைவசதி, பிற செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சி வசதி, கணினி, இண்டர்நெட், வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அவர்களுடைய மின்னணு சாதனங்களுக்கான பாதுகாப்பு பெட்டக வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்தியாளர்கள் நலன் மற்றும் அவர்களது உடமைகளுக்கு பாதுகாப்பு கருதி அம்மாவின் அரசால் செய்து தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 1 day 12 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 5 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 1 day ago |
-
வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
01 Jun 2023சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு
01 Jun 2023ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவி: அமெரிக்கா
01 Jun 2023வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-06-2023.
01 Jun 2023 -
வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்
01 Jun 2023பியோங்கியாங், ஏ.ஐ.
-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெறுக்கடி தரும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்ப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jun 2023சென்னை, மககளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை
-
கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து
01 Jun 2023வாஷிங்டன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரி
-
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் புதுச்சேரி ஆளுநர்
01 Jun 2023புதுச்சேரி: இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடும் கோ
-
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு : மத்திய அரசு அறிவிப்பு
01 Jun 2023இம்பால், பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இருவேறு இனக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள
-
இறக்குமதி கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
01 Jun 2023சென்னை, இறக்குமதி கார் விவகாரத்தில் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
-
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகள் மீட்பு
01 Jun 2023பனைக்குளம், மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டனர்.
-
கர்நாடகாவில் பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்
01 Jun 2023புதுடெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
01 Jun 2023வாஷிங்டன்:எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது.
-
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்
01 Jun 2023சென்னை, டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வ
-
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
01 Jun 2023வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துடன் வெறுப்போ, கோபமோ ஏதும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம்
01 Jun 2023பெங்களூரு, மேகதாது அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில து
-
பயோமெட்ரிக் முறையில் இனி நெல் கொள்முதல்: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது
01 Jun 2023சென்னை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே இனி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல்
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ: அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது
01 Jun 2023சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
நடப்பு ஆண்டில் 262 லட்சம் டன் கோதுமை கொள்முதல் மத்திய அரசு தகவல்
01 Jun 2023புதுடெல்லி: நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் த
-
தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பேச்சு
01 Jun 2023சென்னை, தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார்.
-
ஊழியர்களின் உதவி இல்லாமல் விமானங்களை நிறுத்த சென்னை விமான நிலையத்தில் நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள்
01 Jun 2023சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக
-
இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில்: நரேந்திர மோடி - புஷ்ப பிரசண்டா கொடியசைத்து துவக்கி வைத்தனர்
01 Jun 2023புதுடெல்லி: இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
-
சேலம் பட்டாசுக் கிடங்கில் திடீர் தீ விபத்து: 3 பேர் பலி
01 Jun 2023சேலம், சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நஷ்டத்தில் இயங்குகிறதா ஆவின் பால் நிறுவனம்..?அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
01 Jun 2023கன்னியாகுமரி: தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.
-
சீமான், திருமுருகன் காந்தியின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
01 Jun 2023சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ