எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். கொசு கடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக் கூடியது.
டெங்குவில் மூன்று வகை உண்டு
1. சாதாரணடெங்கு : முதல் வகை டெங்கு காய்ச்சல் வந்தால் வந்த வழியே சென்றுவிடும். ஆதிக உடல் உஷ்ணம், இருமல், சளி, தலைவலி, உடல்வலி என்று இருக்கும்.
2. உதிரப் போக்குடன் கூடிய டெங்கு ஜீரம் : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இதன் எண்ணிக்கை குறையும் போது பல் ஈடு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்தவகை காய்ச்சல் உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் : காய்ச்சல் குறைந்தும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இது ஆபத்தான நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும், நாடிதுடிப்பும் குறையும். சுய நினைவை இழப்பார்கள். இவ்வகை உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது. அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு, இரத்தபோக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.
பரிசோதனை: ரத்தத்தில் எலிசா எனும் பரிசோதனை தட்டணுக்கள் பரிசோதனை
அறிகுறிகள் :
1. கடுமையானகாய்ச்சல்,
2. வயிற்றுவலி,
3. தாங்க முடியாத உடல்வலி,
4. மூட்டுவலி,
5. கண்ணுக்குப் பின்புறம் வலி,
6. தொடர்ச்சியான வாந்தி,
7. களைப்பு,
8. உடலில் அரிப்பு,
9. சிவப்புப் புள்ளிகள் போன்று தோன்றும்.
10. ரத்தஅழுத்தம் குறைவு,
11. ரத்தக் கசிவு,
12. மூச்சிறைப்பு ஏற்படும்.
13. ரத்ததட்டணுக்கள் குறைவு.
பரிசோதனை: பரிசோதனை. நோயாளிக்கு பரிசோதனை செய்து 1 மணி நேரத்தில் முடிவு தெரியும். இருந்தால் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவேம்புகுடிநீர் : 9 மூலிகைகளின் கலவைதான் நிலவேம்பு குடிநீர். கசப்பு சுவையின் ராஜா என்றே நிலவேம்பை சொல்லலாம். நிலவேம்பு மிகவும் சிறிய செடி 30 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். இதில் சிறிய வெள்ளைநிற பூ பூக்கும். நிலவேம்பின் வேர், இலை, பூ அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. இது காய்ச்சல், சளி, அலர்ஜி, சுவாச கோளாறு, டெங்கு காய்ச்சல் அனைத்தும் குணமாக்கும் தன்மை உடையது. நிலவேம்பை தமிழில் சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
1. நிலவேம்பு–காய்ச்சல் குறைக்கும், கழிவுகளை வெளியேற்றும், கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
2. வெட்டிவேர்–தாகத்தை தணிக்கும். கழிவுகளை, வியர்வை மற்றும் யூரின் மூலமாக வெளியேற்றும்.
3. சந்தனம் - குளிர் தன்மை கொண்டது. காய்ச்சலை குறைக்கும்.
4. பேய்புடல் - கல்லீரலை பாதுகாக்கும். இரத்தத்தை சுத்தபடுத்தும்.
5. விளாம்மிச்சவேர்–குளிர் தன்மை கொண்டது. உள் மற்றும் வெளி காய்ச்சல் குறையும். வலிகளை குறைக்கும். உடல் எரிச்சலை குறைக்கும்.
6. கோரைகிழங்கு–மனஅழுத்தத்தை குறைக்கும். மனதை திடப்படுத்தும். காய்ச்சலை குறைக்கும்.
7. சுக்கு–உமிழ்நீரை சுரக்க செய்யும். ஜீரணசக்தியை மேம்படுத்தும்.
8. மிளகு–நோய் எதிர்ப்புசக்தியை அதிகபடுத்தும். கிருமிகளை வரவிடாமல் தடுக்கும்.
9. பற்படாகம் - இரத்த தட்டுனுக்களை அதிகபடுத்தும். குடலை சுத்தபடுத்தும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வியர்வை வரவழைத்து காய்ச்சல் குறையும்.
நிலவேம்புகுடிநீரின் பயன்கள் :-
நிலவேம்பு குடிநீரை பருகுவதால் அனைத்து விதமான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, தசைவலி, டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குன்யா குணமாகும். சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், கேன்சர் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தமாக்கும். உடல் அலர்ஜியை குணமாக்கும்.
தயாரிப்பு முறை :- 250மி.லி. தண்ணீர் + இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு கொதிக்க வைத்து 60மி.லி. ஆகும் வரை காய்ச்சவும். பிறகு 30 முதல் 60 மிலி வரை தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் பருகலாம். (தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சிறிது சேர்த்து பருகலாம்).
உட்கொள்ளும் அளவு:
குழந்தைகள் வயது 12 மாதம் - 2.5 முதல் 5 மிலி
குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை - 5 மிலி
3முதல் 5வயது வரை - 5 முதல் 7.5 மிலி
5முதல் 12வயது வரை - 7.5முதல் 15 மிலி
13 முதல் 19வயது வரை - 15 முதல் 30 மிலி
19முதல் 60 வயது வரை - 30 முதல் 60 மிலி
60வயது மேல் - 30 முதல் 60 மிலி
கர்ப்பிணிப் பெண்கள் - 15 முதல் 30 மிலி
பாலூட்டும் பெண்கள் - 30 முதல் 60 மிலி
குறிப்பு : சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
தொகுப்பு :டாக்டர் டி.கே.ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், அரசு மருத்துவமனை, எடப்பாடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.