எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் தயாரிப்பதற்காக அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் புரிந்த சாதனைகள் மற்றும் சிறப்பு தகவல்களை தெரிவிக்க வேண்டுமென அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்க கூட்டரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான, விழா மலர் குழு கூட்டம் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜூன் 30-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கி இதுவரை 21 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் சிறப்பாக நடத்தப்படவுள்ளதையொட்டி எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்ச் சமுதாயத்திற்கு தெரிவித்த அரிய பலகருத்துக்களை சேகரித்தும், தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஆற்றிய பல சாதனைகள் குறித்தும் விழா சிறப்பு மலர், குறும்படம் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு தயாரித்து வெளியிடப்படவுள்ளது.
எனவே, திரைப்படத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், உதயகுமார், நாஞ்சில் ப.க. அன்பழகன் மற்றும் விழா மலர்க்குழு உறுப்பினர்களையும் அன்னாரின் புகழை வெளிக்கொணரும் வகையில் வெளியிட தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துரைகளும், முக்கிய பிரமுகர்கள் எம்.ஜி.ஆரின் தனித்துவம் குறித்து வழங்கிய பிரத்யேக கட்டுரைகள், வெளியிட்ட சிறப்பு செய்திகள் மற்றும் பேட்டிகள் போன்ற தகவல்கள் அடங்கியிருத்தல் வேண்டும். இச்சிறப்பு மலர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டி இந்த விழா மலர் குழுவில் அரசு அதிகாரிகள், திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரை பற்றிய தனிச்சிறப்புகள், தமிழ்நாட்டிற்கு அவர் புரிந்த சாதனைகள், அவரைச் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை இக்குழுவிற்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் அரியபுகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் இக்குழுவிற்கு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் எம்.ஜி.ஆர். ஆற்றிய சட்டமன்ற உரைகள் போன்ற செய்திகளோடும் இச்சிறப்பு மலர் அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செய்திமக்கள் தொடர்புத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்
முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில் அமையவுள்ள வாழ்த்துரைகள், கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் குறித்து அமைச்சர் பெருமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் ஜெயகாந்தன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்கள் அருள், விசயராகவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கிய ராஜ், உதயகுமார், நாஞ்சில் அன்பழகன், மருது அழகுராஜ், செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர். எஸ்.பி.எழிலழகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.