எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒழிக்கப்படும் வரை அமெரிக்காவின் சண்டை தொடரும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். கேபிட்டால் ஹில் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்கர்கள் தங்கள் கனவு வாழ்வைத் தொடங்குவதற்கு இதை விட சிறந்த நேரம் இல்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை, பெருமையை எனது தலைமையிலான நிர்வாகம் உருவாக்கி வருகிறது. இந்த நேரத்தில் ஆளும் குடியரசுக் கட்சி என்றும் எதிர்க்கட்சி ஜனநாயகக் கட்சி கட்சி என்றும் அமெரிக்கர்கள் வேறுபாடு பார்க்கக் கூடாது. பொதுவான அடிப்படையில் மக்களுக்காக நாம் இணைந்து பணியாற்ற ஒன்றுபட வேண்டும்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நான் அதிபராகப் பதவியேற்ற பிறகு மிகப்பெரிய முன்னேற்றங்களை அமெரிக்காவில் ஏற்படுத்தி உள்ளேன். அமெரிக்க பொருளாதாரம் உயர்ந்துள்ளது. சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமை யாக ஒழித்துக் கட்டப்படும் வரை அமெரிக்காவின் போர் தொட ரும்.
தீவிவாதிகளைக் கைது செய்ய வேண்டும். இந்தச் சூழ்நிலையில் குவாண்டனாமோ பகுதி யில் உள்ள சிறை தொடர்ந்து செயல்படும். (இந்தச் சிறை மூடப்படும் என்று முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு நம்முடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டும். இரானில் ஊழல் தலைவர்களுக்கு எதிராக குற்றங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும்போது, மக்கள் பக்கம் அமெரிக்கா இருக்கும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளைக் களைய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தகுதி அடிப்படையில் குடியுரிமை
வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தகுதி அடிப்படையில் அனுமதிக்கும் முறைக்கு மாற வேண்டிய தருணம் வந்துள்ளது. அதாவது திறமையான (தொழில்நுட்ப) ஊழியர்கள், இங்கு பணியாற்ற விரும்புகிறவர்கள், நம் நாட்டுக்கு பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள், நாட்டை நேசித்து மதிக்கக் கூடியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இனி குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
அதிபர் டிரம்ப் தனது உரையின் போது, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்தது, ஆப்கனில் எடுத்து வரும் நடவடிக்கை கள் சரியானவைதான் என்று மீண்டும் உறுதியாகக் கூறினார். வடகொரியா சொந்த மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்துள்ளதாகவும், அமெரிக்கா உட்பட உலகுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும், நாம் வாழும் உலகை சுற்றி ஆபத்தான நாடுகளையும், தீவிரவாத குழுக்களையும், அமெரிக்காவின் விருப்பங்கள், கொள்கைகளுக்கு சவாலாக சீனா, ரஷ்யா போன்ற நாடு களையும் கொண்டுள்ளோம். எனினும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை, பெருமையை நிலைநாட்டுவேன் என்று டிரம்ப் கூறினார். அவர் ஒரு மணி 20 நிமிடங்கள் பேசினார். இந்நிகழ்ச்சியில் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் உட்பட முக்கிய பிரமுகர் கள் பலர் பங்கேற்றனர். டிரம்ப் உரையை 4 கோடி அமெரிக்கர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.