எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவர்சி.ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றுநடைபெற்றது.ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்சி.கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.அரசு உறுதிமொழிக் குழுவின் உறுப்பினர்கள் கோயம்முத்தூர் (வடக்கு) சட்ட மன்ற உறுப்பினர்பி.ஆ.ஜி.அருண்குமார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர்சு.குணசேகரன், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகிய உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைமை செயலகம் இணைச் செயலாளர்.பா சுப்பிரமணியம், சார்புச் செயலாளர்.த.சுஜாதா ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழிக்குழு மனுக்களுக்கு பதில் தரக்கூடிய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உறுதிமொழிகுழு
தமிழ்நாடு சட்டப் பேரவை - அரசு உறுதி மொழிக்குழு தலைவர்சி.ராஜா ஆய்வுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசும் பொழுது:15-வது சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு (2016 - 18 ஆண்டுக்கான) 9 - சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று ( 14.02.2018 ) ஆய்வு நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டமானது வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும், இங்கு தலைநகரத்தில் சையத் பாஷா கோட்டை, இராயக்கோட்டை, குட்டி இங்கிலாந்திற்கு பெயர் பெற்ற ஓசூர் அருகேயுள்ள தளி நகரமாகும், இங்கு ஏராளமான மலை குன்றுகளை அமையப் பெற்றுள்ளது. அதே போல் ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இங்கு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், மூதறிஞர் இராஜாஜி நினைவகம் , கே.ஆர்.பி அணை ஆகியவை உள்ளது.சட்ட பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் மூலம் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மது விலக்கு (ம) ஆய்த்தீர்வை துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பிற்படுத்தபட்டோர், கால்நடை பாராமரிப்புத்துறை , சுற்றாலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்;டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 16 - துறைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துறைரீதியான சார்பு நீதி மன்றதிற்கு சொந்த கட்டிங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகளில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பகுதி நேர நியாவிலைக்கடைகள் அமைத்தல், மாணவர்களுக்கு விடுதி கட்டிடம் கட்டுதல், மலைக் கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், திருக்கோயில்களுக்கு அடிப்படை வசதி செயதல், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் தடுப்பனைகள் கட்டுதல், குடிநீர் வசதி, ஊத்தங்கரை பகுதிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை , வனப்பகுதியில் தார்சாலை அமைத்தல், தாய் செய் நல விடுதி மேம்படுத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தல், பாசண கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் தன்மை குறித்தும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களை அனுகியும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிலுவை பணிகளை விரந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வலியுறுதினார்.
நேரில் ஆய்வு
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் எரிசக்தித்துறையின் சார்பில் ரூ.4.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தையும், இராயக்கோட்டையில் வேளாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ரூ.10.61 கோடி மதிப்பில் தக்காளி குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிகளையும், சூளகிரி பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் குறித்தும், செய்யப்படவேண்டிய வசதிகள் குறித்து பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தனர்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்.டி.செங்குட்டுவன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.இராஜேந்திரன், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்பி.முருகன், திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறைநரசிம்மன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.