எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவர்சி.ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றுநடைபெற்றது.ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்சி.கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.அரசு உறுதிமொழிக் குழுவின் உறுப்பினர்கள் கோயம்முத்தூர் (வடக்கு) சட்ட மன்ற உறுப்பினர்பி.ஆ.ஜி.அருண்குமார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர்சு.குணசேகரன், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகிய உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைமை செயலகம் இணைச் செயலாளர்.பா சுப்பிரமணியம், சார்புச் செயலாளர்.த.சுஜாதா ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழிக்குழு மனுக்களுக்கு பதில் தரக்கூடிய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உறுதிமொழிகுழு
தமிழ்நாடு சட்டப் பேரவை - அரசு உறுதி மொழிக்குழு தலைவர்சி.ராஜா ஆய்வுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசும் பொழுது:15-வது சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு (2016 - 18 ஆண்டுக்கான) 9 - சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று ( 14.02.2018 ) ஆய்வு நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டமானது வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும், இங்கு தலைநகரத்தில் சையத் பாஷா கோட்டை, இராயக்கோட்டை, குட்டி இங்கிலாந்திற்கு பெயர் பெற்ற ஓசூர் அருகேயுள்ள தளி நகரமாகும், இங்கு ஏராளமான மலை குன்றுகளை அமையப் பெற்றுள்ளது. அதே போல் ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இங்கு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், மூதறிஞர் இராஜாஜி நினைவகம் , கே.ஆர்.பி அணை ஆகியவை உள்ளது.சட்ட பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் மூலம் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மது விலக்கு (ம) ஆய்த்தீர்வை துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பிற்படுத்தபட்டோர், கால்நடை பாராமரிப்புத்துறை , சுற்றாலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்;டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 16 - துறைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துறைரீதியான சார்பு நீதி மன்றதிற்கு சொந்த கட்டிங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகளில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பகுதி நேர நியாவிலைக்கடைகள் அமைத்தல், மாணவர்களுக்கு விடுதி கட்டிடம் கட்டுதல், மலைக் கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், திருக்கோயில்களுக்கு அடிப்படை வசதி செயதல், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் தடுப்பனைகள் கட்டுதல், குடிநீர் வசதி, ஊத்தங்கரை பகுதிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை , வனப்பகுதியில் தார்சாலை அமைத்தல், தாய் செய் நல விடுதி மேம்படுத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தல், பாசண கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் தன்மை குறித்தும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களை அனுகியும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிலுவை பணிகளை விரந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வலியுறுதினார்.
நேரில் ஆய்வு
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் எரிசக்தித்துறையின் சார்பில் ரூ.4.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தையும், இராயக்கோட்டையில் வேளாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ரூ.10.61 கோடி மதிப்பில் தக்காளி குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிகளையும், சூளகிரி பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் குறித்தும், செய்யப்படவேண்டிய வசதிகள் குறித்து பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தனர்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்.டி.செங்குட்டுவன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.இராஜேந்திரன், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்பி.முருகன், திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறைநரசிம்மன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.