எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அடுக்குமாடி கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் செயற்பொறியாளர் சீனிவாசன் நேற்று(20.03.2018) பார்வையிட்டார்.
பேட்டி
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு சக்கர அடுக்கு மாடி வாகன கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு செய்தியாளர் பயணத்தில் செய்தியாளர்களிடம் செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநகராட்சி அலுவலகம் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான காந்திஜி ரோட்டில் இயங்கி வருகிறது. மேற்படி கட்டடம் ;கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தற்பொழுது மாநகராட்;சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட இடத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் 8300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதியதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக கட்டடத்;தின் தரைத்தளம் 2200 சதுர மீட்டர் பரப்பளவில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு- இறப்பு பதிவுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆணையாளர் அறை, கூட்ட அறை, வசூல் மையம், பொறியியல் பிரிவு மற்றும் மாநகர் நலப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் முதல் தளம் 1950 சதுர மீட்டர் பரப்பளவில் மேயர் அறை, மாமன்றக் கூடம், வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு மற்றும் பதிவறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இரண்டாவது தளம் 1408 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவை பிரிவு, உணவு உட்கொள்ளும் அறை, பணியாளர்களின் ஓய்வு அறை மற்றம் எதிர்கால விரிவாக்க பணிகளுக்கான கூடுதல் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
மேலும், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் புல்தரை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் முன் பகுதி வலப்புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள், இடது புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகனங்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சியின் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. செய்தியாளர் பயணத்தில் மாநகராட்;சி உதவிபொறியாளர் என்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுலவர் (செய்தி) போ.சுருளிபிரபு, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், பணி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.